நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதுப்பிக்கப்படுமா? மணிக்கூண்டு
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகில் பழமையான மணிக்கூண்டு ஒன்று அமைந்துள்ளது. பஸ்கள் சென்று வரும் நேரத்தை அறியவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் அந்த மணிக்கூண்டு அங்கு அமைக்கப்பட்டது. தற்போது அந்த மணிக்கூண்டு மழை, வெயிலால் சேதமாகி காணப்படுகிறது. அதில் எழுதப்பட்டு இருந்த வாழ்க தமிழ் என்ற எழுத்தும் மறைந்து போய் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மணிக்கூண்டை புதுப்பிக்க வேண்டும்.
-ஜவகர், சேந்தமங்கலம், நாமக்கல்.




