கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கரூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர், சாய்பாபா கோவில் அருகில் உள்ள சாலையின் ஓரத்தில் ஒரு கழிவுநீா் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பாசி பிடித்தும், குப்பைகளாலும் மாசுபட்டு உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கைப்பிடித்துக் கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட கழிவுநீா் வாய்க்கால் மற்றும் அதில் கிடக்கும் குப்பைகளால் கொசுக்கள் பரவி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி கழிவுநீா் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.