காஞ்சிபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியின் நிறம் மாறியது என்ன?
தனியார் பள்ளி பின்புறம், ஓ.எம்.ஆர் 200 அடி சாலை, பெருங்குடி, காஞ்சிபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
காஞ்சிபுரம் பெருங்குடி ஓ.எம்.ஆர் 200 அடி சாலை அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி பின்புறம் இருக்கும் ஏரியில் உள்ள நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி போயுள்ளது. ஏரி அருகே உள்ள சில நிறுவனங்களில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, இந்தபோக்கை தடுத்தி நிறுத்தி நீர்நிலையை காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.