கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
ராயனூர், கரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம், ராயனூர் முதல் தாந்தோணிமலை வரை வெங்கடேஸ்வரா நகர் வழியாக சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் தேங்கி நிற்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து, கழிவுநீர் தேங்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.