கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாயில் முளைத்துள்ள செடி, கொடிகள்
காளிபாளையம், கரூர்
தெரிவித்தவர்: தமிழரசன்
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் கால்வாய் வெட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் கழிவுநீர் கால்வாயில் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதன் காரணமாக விவசாயத் தோட்டத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் இந்த கழிவுநீர் கால்வாய் வழியாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் முளைத்துள்ள பல்வேறு வகையான செடி வகைகளை அகற்றி கழிவுநீர் மற்றும் மழைநீர் தாராளமாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





