Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Sep 2022 10:24 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#15006

சுகாதார வளாகம் தேவை

மற்றவை

வளர்ந்து வரும் நகரங்களில் காங்கயம் முக்கிய இடத்தில் உள்ளது. காங்கயத்தை பொருத்தவரை சட்டமன்ற தொகுதியாகும். இங்கு அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், மின்சார வாரிய அலுவலகம் என பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன. குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளான பொதுமக்கள் வருகிறார்கள். இங்குவரும் பெண்களுக்கு இயற்ைக உபாதையை கழிக்க சுகாதார வளாகம் இல்லை. இதனால் மிகவும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 10:19 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#14802

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மற்றவை

திருப்பூர்-தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் பகுதியில் 4 வழிச்சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த குறுகலான சாலையின் இருபுறமும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் ஆம்புலன்ஸ் கூட செல்ல சிலநேரம் திணறுகிறது. எனவே அந்த பகுதியில் நான்கு வழி சாலையை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை தாமதமின்றி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#14799

குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

திருப்பூர் மாநகராட்சி 40- வது வார்டு இடுவம்பாளையம் கிழக்கு வண்டிகாடு பகுதியில் குப்பைகள் கடந்த சில வாரங்களாக அகற்றப்படுவதில்லை. இதனால் குப்பை அதிக அளவு குவிந்து கிடக்கிறது. குப்பை குவிந்து கிடப்பதால் ஈக்கள் தொல்லையும் அதிகரித்து விட்டது. குப்பை சேகரிக்க வாகனங்கள் வராததால் சுகாதார சீ்ர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்ைபகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Sep 2022 10:12 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#14798

புகார்பெட்டி செய்தி எதிரொலி; குப்பைகள் அகற்றம்

புகார்பெட்டி செய்தி எதிரொலி; குப்பைகள் அகற்றம்குப்பை

திருப்பூர் மாநகராட்சி 10-வார்டு ஆத்துப்பாளையம் வெங்கமேடு செல்லும் சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று உருவாகும் வாய்பு உள்ளது என 'தினத்தந்தி' புகார்பெட்டி பகுதியில் செய்தி பிரசுரமானது. இதையடுத்து நேற்று மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். குப்பைகளை அகற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கும், தூய்மை காவலர்களுக்கும், இதனை வெளிப்படுத்திய தினத்தந்திக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக நன்றியை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 10:24 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#14373

குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பை

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு நீதியம்மாள் நகர் 3-வது வீதியில் குப்பை கொட்ட குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டியில் குப்பைகள் நிறைந்த பிறகும் அவை எடுத்து செல்லப்படுவது இல்லை. இதனால் தொட்டியின் கீழ் குப்பை கொட்டப்படுகிறது. காற்று வீசும்போது குப்பைகள் சாலையில் பறந்து வாகன ஓட்டிகள் மீது படுகிறது. அப்போது வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல்ஏற்பட்டு வாகனத்துடன் விழுந்து விடுகிறார்கள். அது மட்டுமல்ல குப்பைக்கு தீ வைக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்கிறது....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 10:22 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#14372

வேகத்தடை அமைக்கலாமே

போக்குவரத்து

திருப்பூரில் பொழுது போக்கு அம்சங்கள் என்று எதுவும் இல்லை. பூங்கா மட்டும் உள்ளது. இந்த பூங்கா சாலையில் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்கிறது. சாலையை கடக்க முயன்றால் மரணம் நிச்சயம். எனவே பொதுமக்கள் நலன் கருதியும், பள்ளியின் முன்பும், வாகனங்களில் வேகத்தை கட்டு்ப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Sep 2022 10:20 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#14370

வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல்

மற்றவை

உடுமலை அருகே உள்ளது புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான திருமூர்த்திமலை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வாகனங்களில் வரக்கூடியவர்களிடம் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பணம் வசூல் செய்யப் படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. கட்டண சீட்டில் வாகனம் நிறுத்தக் கட்டணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு கட்டணம் என்று குறிப்பிடவில்லை. காரணம் கேட்டால் கூற மறுக்கிறார்கள். ரசீதில் தேதியும் இல்லை, கையொப்பமும் இல்லை. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 10:50 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#14163

பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடங்கள்

மற்றவை

ஏழை குழந்தைகளுக்கு கல்வி ஞானத்தை அள்ளித்தரும் இடம் அரசு பள்ளிகள் மட்டுமே. கல்வியே சமுதாயத்தில் உள்ள இருளை அகற்றி ஒளியை ஏற்றும் அகல் விளக்கு. ஆனால் ஏழை குழந்தைகள் படிக்கும் கல்விக்கூடங்களின் கட்டிடங்கள் பெரும்பாலும் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. எனவே இது போன்ற பள்ளி கட்டிடங்களை கணக்கெடுத்து அவற்றை பழுது நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் அச்சம் இன்றி பள்ளிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 10:28 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#13950

உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

திருப்பூரில் வாகன போக்குவரத்து அதிகம். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறுகிறார்கள். திருப்பூரில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பழைய பஸ் நிலையம் பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலம் அந்த பகுதிக்கான தற்காலிக தீர்வு மட்டுமே. ஆனால் அதன்பிறகு காமராஜர் சாலையில் இருந்து அனுப்பர்பாளையம்புதூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த இடைப்பட்ட சாலையில் ஏகப்பட்ட வளைவுகள். எனவே இதற்கு தீர்வு காண கோவையில் அவினாசி சாலையில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 10:01 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#13947

ஒளிராத விளக்கு-இருளில் தத்தளிக்கும் மக்கள்

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு டி.என்.கே.புரம் 4-வது வீதியில் மூன்று வாரங்களாக தெரு விளக்கு எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சத்துடன் அந்த பாதையில் செல்ல வேண்டி உள்ளது. விபத்து கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. சலைேயாரம் படுத்துக்கிடக்கும் நாய்கள், திடீரென்று இரவு நேரத்தில் ெபாதுமக்கள் மீது பாய வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 9:59 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#13946

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

திருப்பூரில் பல்வேறு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தார்ச்சாலைகள் பெயர்க்கப்பட்டு கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக டி.எம்.எப். ஆஸ்பத்திரி பகுதியில் இருந்து குமரன் சாலை வரை கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை முழுவதும் போக்குவரத்திற்கு தயாராகாத நிலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கிறது. குறிப்பாக கார்களில் செல்பவர்களும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் இறக்கை கட்டி பறக்கிறார்கள். அந்த சாலையில் நடந்து செல்பவர்களை மனிதனாக பார்ப்பது இல்லை. அந்த சாலையில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 10:21 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#13737

நாய்கள் தொல்லைக்கு தீர்வு கிடைக்குமா?

மற்றவை

திருப்பூரில் தெருவுக்கு தெரு, சாலைக்கு சாலை குறைந்த பட்சம் 15 நாய்கள் நிற்கிறது. அவை சாலையின் குறுக்காக திடீரென்று ஓடுவதால் விபத்து ஏற்படுகிறது. தனியாக செல்வோரை துரத்தி துரத்தி கடிக்கிறது. கார்களையும் துரத்தும்போது காரின் சக்கத்தில் அவை சிக்கி விபத்தை ஏற்படுத்துகிறது. இரவு நேரத்தில் தனியாக சென்றால் அதோ கதிதான். ஒவ்வொரு குப்பை தொட்டியிலும் இறைச்சி கழிவுகளை போடுவதால் அவற்றை தின்பதற்குநாய்கள் சண்டையிட்டு வீதியில் ஓடி, வாகனங்களை திக்குமுக்காட செய்கிறது. குறிப்பாக திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick