Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Nov 2023 5:11 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#42269

சாலையோரம் தேங்கும் குப்பைகள்

குப்பை

சாலையோரம் தேங்கும் குப்பைகள் திருப்பூர் தென்னம்பாளையம் அருகே சங்கிலி பள்ளம் ஓடை அருகே சாலையோரம் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வழிவகை செய்ய வேண்டும். தாமு, வெள்ளியங்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:10 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#42268

நாய்த்தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

நாய்த்தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி திருப்பூர் நகரின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையில் குறுக்கே செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகிறார்கள். அதுபோல் இரவில் செல்லும் இருசக்கரவாகன ஓட்டிகளை துரத்திச்செல்வதால் அவர்கள் தவறி விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:08 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#42263

வேகத்தடையால் விபத்த அபாயம்

சாலை

வேகத்தடையால் விபத்த அபாயம் உடுமலை ராமசாமி நகர், ருத்ரப்பநகர் பகுதியில் இருந்து அரசு கலைக்கல்லூரிக்கு செல்லும் சாலை முக்கிய சாலையாக உள்ளது. இந்த வழியாக ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். இந்த சாலையில் உள்ள 4-க்கும் மேற்பட்ட வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறும் நிலை உள்ளது. புதிதாக இந்த சாலையில் வரும் வாகன ஓட்டுனர்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:07 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#42260

பாலத்தை சீரமைக்க வேண்டும்

சாலை

பாலத்தை சீரமைக்க வேண்டும் திருப்பூர் கோர்ட்டு வீதி அருகே டி.எம்.எப். பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் சுரங்கப்பாதை செல்கிறது. பாலத்தில் இருந்து எப்போதும் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாலத்தின் அடியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி செல்ல வழியில்லாமல் அப்படியே நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து பாலத்தை சோதனை செய்து சீரமைத்தும், பாலத்தின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 5:05 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#42256

தார்ச்சாலை அமைப்பது எப்போது?

சாலை

தார்ச்சாலை அமைப்பது எப்போது? திருப்பூர் மாநகர பகுதியான புதிய பஸ் நிலையம் அருகில் குமாரசாமி நகர் கிழக்கு, பி.என்.சாலை, பிச்சாம்பாளையம் பகுதியில் உள்ள சாலை நீண்ட காலமாக மண்சாலையாகவே உள்ளது. இந்த சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்றுவருகின்றன. மண்சாலை என்பதுடன் குண்டும்குழியுமாக சாலை உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். அதிலும் மழைக்காலம் வந்தால் சாலையின் அவலத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 10:06 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#41602

தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

மற்றவை

கொமரலிங்கம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைவரையும் கடித்து குதறுகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என துன்பத்திற்கு ஆளாகின்றார்கள். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 10:05 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#41599

நடைபாதையில் மின்மாற்றி

நடைபாதையில் மின்மாற்றிமின்சாரம்

திருப்பூர் பூங்கா நடைபாதையில் டிரான்ஸ்பார்மர் ஒன்று இடையூறாக இருக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ -மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 10:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#41596

சாலை நடுவே மின்கம்பம்

சாலை நடுவே மின்கம்பம்மற்றவை

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு அணைக்காடு பகுதியில் நொய்யல் ஆற்றின் கரை அருகே மூன்று சாலைகள் இணையும் சாலையின் மையப்பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் சாலையில் செல்லும் 4 சக்கர வாகனங்கள் இவ்வழியே செல்ல முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் புதிதாக இவ்வழியே பயணிப்பவர்கள் இதன்மீது மோதும் வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை உடனடியாக வேறு பகுதியில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 9:55 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#41590

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருப்பூர் காளிபாளையம் ஊராட்சி ரோஜாநகர் பிரதான சாலை மழையின் போது சேறும்,சகதியுமாக மாறி வாகன ஓட்டிகள் கிழே விழுந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயில் காலத்தில் புழுதி பறக்கிறது. எனவே தார்சாலை அமைத்து தர ரோஜாநகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.----------------------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 9:54 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#41589

ஒளிராத மின் விளக்குகள்

மற்றவை

பெருமாநல்லூர் ஊராட்சி மாகாளியம்மன் கோவில் எதிரில் மின்கம்பம் காட்சி பொருளாக உள்ளது. அந்த மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மெர்க்குரி விளக்கு எரியாமல் உள்ளது. பெருமாநல்லூரில் முக்கிய பகுதியான போலீஸ் நிலையத்திலிருந்து இருந்து பஸ் நிலையம் வரை மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 9:53 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#41588

குப்பை மேடு

குப்பை மேடுகுப்பை

தாராபுரம் தாலுகா கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பகுதியில் ஆங்காங்கே சாலையோரம் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் கவுண்டச்சிபுதூர் கிராமம் முழுவதும் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சாலையோரம் குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 9:57 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#40963

வெளியேறும் கழிவுநீர்

வெளியேறும் கழிவுநீர்கழிவுநீர்

பல்லடம் -மங்கலம் செல்லும் பிரதான சாலையில் கல்லம்பாளையத்தில் சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் கழிவு நீர் நிரம்பி கொள்ளவைத் தாண்டி வழிந்து கொண்டு உள்ளது. இதனால் தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick