Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 April 2023 10:20 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#30053

அகற்றப்படாத அறிவிப்புப்பலகை

மின்சாரம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் விதமாக திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் குறித்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த பதாகை 6 மாதங்களாக அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் மக்கள் குழம்பி வருகின்றனர். இந்த பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 10:19 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#30052

கட்டிடங்களுக்கு பின்புறம் குவியும் குப்பை

மற்றவை

திருப்பூர் கலெக்டர் அலவலக வளாகத்தில் கட்டிடங்களுக்கு பின்புறம் அலுவலக பணியாளர்கள் ஜன்னல் வழிேய குப்பைகளை கீழே கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களே குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 10:16 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#30051

ஓடையை ஆக்கிரமித்துள்ள புதர்கள்

மற்றவை

திருப்பூர் கருவம்பாளையம் தெற்கு தோட்டம் வீதியில் குடியிருப்பை ஓட்டி அமைந்துள்ள ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் ஓடையில் கழிவுநீா் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி பொதுமக்களிடையே நோய் பரவும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் ஓடையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 10:14 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#30050

வேகத்தடை அமைக்க கோரிக்கை

வேகத்தடை அமைக்க கோரிக்கைசாலை

திருப்பூர் அருகே டி.கே.டி.மில்லிருந்து கணபதிபாளையம் வழியாக செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் கணபதிபாளையம் ஊராட்சி கிரீன் பார்க் செல்லும் 3 ரோட்டில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 April 2023 10:12 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#30049

வேகத்தடை அமைக்க கோரிக்கை

சாலை

திருப்பூர் அருகே டி.கே.டி.மில்லிருந்து கணபதிபாளையம் வழியாக செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் கணபதிபாளையம் ஊராட்சி கிரீன் பார்க் செல்லும் 3 ரோட்டில் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 12:36 PM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#29882

மது 'பார்' ஆக மாறிய தாலுகா அலுவலகம்

மற்றவை

மது 'பார்' ஆக மாறிய தாலுகா அலுவலகம்அவினாசி தாலுகா அலுவலகம் சேவூர் ரோட்டில் உள்ளது. இந்த வளாகத்தில் கிளை சிறை, கோர்ட்டு ஆகியவை செயல்பட்டு வருகிறது. எனவே தினமும் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு சிலர் மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தாலுகா அலுவலக வளாகத்தில் ஒரு சில நபர்கள் பட்டப்பகலிலேயே 'பார்' ஆக மாற்றி பகிரங்கமாக மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள் உள்ளிட்டோருக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் தாலுகா...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 9:56 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#29632

நடுவுல கொஞ்சம் ரோட்டை காணோம்!

சாலை

திருப்பூர் வீரபாண்டி பிரிவில் இருந்து முருகம்பாளையம் செல்லும் ரோட்டில் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டது. ஆனால். இந்த பணி முடிந்த நிலையில் ரோட்டின் நடுப்பகுதி சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. எனவே நடுவில் காணாமல் போன ரோட்டிற்கு விரைவில் தார் போடப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 9:54 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#29631

ரோட்டில் அபாய நிலையில் உள்ள மின் வயர்கள்

சாலை

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் அருகே சாலை தடுப்புகள் மத்தியில் 3 மின் கம்பங்கள் பழுதடைந்ததால் அகற்றப்பட்டது. அந்த மின்கம்பங்களுக்கு செல்லும் இணைப்பு வயர்கள் ரோட்டில் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளன. இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றை உடனே சரி செய்ய வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 9:52 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#29630

சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

வெள்ளகோவிலில் இருந்து முத்தூர் வழியாக ஈரோடு, சங்ககிரி, சேலம், பவானி, கொடுமுடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பஸ் நிலையம் அருகே சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறுகின்றன.உடனே சேதமான ரோட்டை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-----------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 9:51 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#29629

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

மற்றவை

பிளாஸ்டிக்கால் மண் பாதிக்கப்படுகிறது. எதிர்காலம் என்னவாகுமோ தெரியாது என அச்சம் கொள்ளும் அளவுக்கு பிளாஸ்டிக் பாதிப்பு இருக்கும் எனவும், எனவே பிளாஸடிக்கை தவிருங்கள் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் யார் என்ன சொன்னால் நமக்கு என்ன என்ற தொணியில் டீக்கடை முதல் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை. மக்களும் கண்டு கொள்வதில்லை. அதிகாரிகளின் நடவடிக்கையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 9:49 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#29628

முறையாக சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

வெள்ளகோவிலில் பஸ் நிலையம் அருகே சேதமடைந்த ரோட்டை நகராட்சி பணியாளர்கள் மண் கொட்டி தற்காலிகமாக சரி செய்தனர். ஆனால் தார் மூலம் தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 March 2023 9:54 AM GMT
Mr.R.Maharaja | மடத்துக்குளம்
#29408

பழுதடைந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடை

மற்றவை

குடிமங்கலம் ஒன்றியம் இலுப்ப நகரம் ஊராட்சி ஆலாமரத்தூர் அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிழற்குடை தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் நிழற்குடையில் நிற்கவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக பழுதான நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick