Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 July 2023 12:41 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#35455

எரியாத உயர்மின் கோபுர விளக்கு

மின்சாரம்

எரியாத உயர்மின் கோபுர விளக்கு பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றன. பல்லடம் பஸ் நிலையம் அருகே கொசவம்பாளையம் நால்ரோடு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. அதில் இருந்த 6 விளக்குகளும் பழுதடைந்து, தற்போது எரிவதில்லை. இதனால் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகளில் சிக்குகின்றனர். இதனால் விபத்துக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 12:39 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#35454

புதர் சூழ்ந்திருக்கும் ஊர் பெயர் பதாகை

போக்குவரத்து

புதர் சூழ்ந்திருக்கும் ஊர் பெயர் பதாகைகாங்கயம், கோவை சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலை வழியாக அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், கவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சிவன்மலை செல்லும் வழி என்று அம்புக்குறி காட்டப்பட்ட திசைகாட்டும் பெயர் பதாகை வைக்கப்பட்டுள்ளது.தற்போது அது செடி கொடிகள் சூழ்ந்து வெளியே தெரியாத அளவில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 12:37 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#35453

காவல் கண்காணிப்பு அறை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

போக்குவரத்து

காவல் கண்காணிப்பு அறை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களை தடுக்க காவல் கண்காணிப்பு அறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காவல் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. போலீசார் நடவடிக்கை எடுத்து காவல் கண்காணிப்பு அறையை செயல்பாட்டுக்கு கொண்டு வர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 July 2023 12:35 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#35452

புதர்மண்டி கிடக்கும் பூங்கா

பூங்கா

புதர்மண்டி கிடக்கும் பூங்காதிருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் ஜோதிநகரில் சக்திவிநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள பூங்கா புதர்மண்டி கிடக்கிறது. மேலும் விளையாட்டு உபகரணங்களும் உடைந்து சேதமடைந்து கிடக்கிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி விஷஜந்துகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிறுவர்-சிறுமிகள் பூங்காவிற்குள் சென்று விளையாட அச்சப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் புதர்மண்டி கிடக்கும் பூங்காவில் செடி, கொடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 10:17 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#35013

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி மண்ணரை பகுதியில் 8 நாட்கள் அல்லது 9 நாட்களுக்கு பிறகு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்படி வினியோகம் செய்யப்படும் நேரங்களில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தெருக்களில் குழாய்களில் குடிநீர் கசிந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 10:16 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#35011

ஓடையில் குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஓடையில் மார்க்கெட் வியாபாரிகள் மீதமான காய்கறிகள், சேகரமாகும் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் ஓடையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பை கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 10:08 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#35004

ஆபத்தான மின்கம்பம்

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி எம்.எஸ்.நகர் அம்பேத்கர் காலனியில் குடியிருப்புகள் மத்தியில் உள்ள மின்கம்பம் முற்றிலுமாக சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் காட்சியளிக்கிறது. பெரிய அசம்பாவிதம் நடக்கும் முன்பு அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 9:54 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#34784

பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

மற்றவை

பல்லடம் நகராட்சியில் பல பகுதிகளில் பகலிலும் தெருவிளக்குகள் எரிகிறது. இதனால் நகராட்சி நிர்வாகத்துக்கு மின் கட்டணம் சுமை அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 9:53 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#34783

பழுதடைந்த மின்கம்பம்

மற்றவை

நத்தகாடையூர் குட்டபாளையம் நல்லம்மாள் புரத்தில் மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே புதிய கம்பங்கள் அமைத்து அசம்பாவிதம் ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 9:52 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#34782

சாலையில் ஆறாக செல்லும் தண்ணீர்

தண்ணீர்

திருப்பூர் கிழக்கு வண்டிகாடு பகுதியில் 10 தினங்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளதுமாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்து தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 9:50 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#34781

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் 300 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அந்த பள்ளியில் போதுமான கழிவறைகள் இல்லை. குடிநீர் வசதியும் இல்லை. எனவே மாணவ-மாணவிகளுக்கு பள்ளியில் அடிப்படை வசதி செய்வது அவசியம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jun 2023 9:49 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#34780

குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பை

பெருமாநல்லூரில் இருந்து ஈரோடு செல்லும் சர்வீஸ் ரோடு பனங்காடு அருகே குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிந்து புகை மண்டலமாக இருக்கிறது. இந்த சாைலயில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களு மூக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே இது குறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick