Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Feb 2024 10:22 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#44292

தெருநாய் தொல்லை குறைந்தபாடில்லை

மற்றவை

திருப்பூரில் அனைத்து தெருக்களிலும், வீதிகளிலும் ஆயிரக்கணக்கான நாய்கள் படுத்து கிடக்கிறது. நாய்களின் எண்ணிக்கை பெருக்கத்தால் இருசக்கர வாகன விபத்துகள் அதிகரித்து உயிர்பலி ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களின் குறுக்கே திடீரென்று பாய்வதால் வாகன ஓட்டிகள் படும் அவஸ்தை அதிகம். எனவே நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 9:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#43771

நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் கூட்டமாக நிற்கும் நாய்கள்

மற்றவை

திருப்பூரில் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக நிற்கிறது. குறிப்பாக நொய்யல் ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள சாலையில் நாய்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. இதனால் பணி முடிந்து இரவு நேரம் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள சாலை வழியாக செல்வோரை நாய்கள் துரத்துகிறது. இதனால் சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் ஆற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே குறைந்த பட்சம் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 9:51 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#43770

சேதமடைந்த மின்கம்பம்

சேதமடைந்த மின்கம்பம்மற்றவை

அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் வீதியில் 20 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்சார கம்பம் பழுதடைந்து விட்டது. மின்கம்பத்தின் அடிப்பாகம் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பொது மக்களின் நலன் கருதி ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்சார கம்பத்தை மின்சார துறை அதிகாரிகள் மாற்றுவார்களா?

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 9:49 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#43769

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

திருப்பூரில் பிரதான சாலை மட்டுமல்ல வீதிகளில் உள்ள தெருக்களும் ஆக்கிரமிப்பால் அல்லல்படுகிறது. பட்டா இடத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் எப்போது தோன்றுகிறதோ அப்போது பொதுஇடத்தில் ஆக்கிரமிப்பு தானாக மறைந்து போகும். ஆனால் அந்த காலம் எப்போது வருமோ என்று தெரியவில்லை. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அதிகாரிகள் பாரபட்சம் பார்க்காமல் அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Jan 2024 9:45 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#43767

சாலையோரம் கொட்டப்படும் குப்பை

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகுப்பை

தாராபுரம்-கரூர் சாலையில் கொளத்துப்பாளையம் அருகில் ராமப்பட்டிணம் பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் டெங்கு உள்பட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் குப்பை ெகாட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 9:47 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#43263

சாலையோரம் கொட்டப்படும் குப்பை

குப்பை

தாராபுரம்-கரூர் சாலையில் கொளத்துப்பாளையம் அருகில் உள்ள ராமப்பட்டிணம் பகுதியில் குப்பைகளை கொட்டியும் வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் டெங்கு உள்பட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 9:45 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#43262

நாய்கள் தொந்தரவு அதிகரிப்பு

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ெதருநாய்கள் தொல்லை குறைந்தபாடில்லை. மாறாக நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் வேைல முடிந்து இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. எந்த பாதையில் சென்றாலும் அங்கு நாய்கள் கணப்படுகிறது. எனவே வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும் தொழிலாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சாலையில் சுற்றிதிரியும் நாய்கள் பிடித்து அப்புறப்படுத்தினால் மிகவும் நன்று.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 9:44 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#43261

புழுதி பறக்கும் சாலை

சாலை

திருமுருகன் பூண்டியில் இருந்து பூலுவப்பட்டி வழியாக நெருப்பெரிசல் செல்லும் சாலையில் நெருப்பெரிச்சல் அருகே சிறிது தூரம் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அதில் இருந்து கிளம்பும் புழுதியால் வாகன ஓட்டிகளை திணறுகிறார்கள். எனவே அந்த குறிப்பிட்ட இடைவெளியில்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 9:43 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#43260

நீர்வழிப்பாதை அடைப்பு

குப்பை

சேவூர் ஊராட் சிக்கு உட்பட்ட ரெயின்போ சிட்டி குடியிருப்பு பகுதி மக்கள் நீரோடையில் குப்பை கொட்டி வருகிறார்கள். அந்த நீரோடையானது குளத்திற்கு செல்லும் பாதையாகும். தற்போது அதில் கழிவுகள் கொட்டப்படுவதால் மழை காலங்களில் குளத்திற்கு தண்ணீர் செல்வது தடைபடும். எனவே சேவூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 9:41 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#43259

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

திருப்பூர் நல்லூர் அரசு மருத்துவமனை பின்புறம் மாநகராட்சி வாகனங்கள், ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அங்கு நிறுத்தப்பட்டுள்ள செப்டிக் டேங்க் வாகனத்தில் இருந்து நீர் கசிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்ட வருகிறார்கள். அத்துடன் சுகாதார சீர்கேடு காரணமாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#42903

சுத்தம் செய்யப்படாத வாரச்சந்தை

சுத்தம் செய்யப்படாத வாரச்சந்தைகுப்பை

பெருமாநல்லூர் வாரச்சந்தையில் உள்புறம் குப்பைகள் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் வசிக்கின்ற பொது மக்களுக்கு நோய்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. எனவே குப்பையை அகற்றி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 10:12 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#42901

இடியும் நிலையில் சுகாதார வளாகம்

மற்றவை

திருப்பூர் அரண்மனைப்புதூர் விரிவு பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது. இதனை அரண்மனைப்புதூர், செரிப் காலனி விரிவு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சுகாதார வளாக கட்டிடத்தில் விரிசல் விழுந்து கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் கட்டிடம் இடிந்து விழும் வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick