Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Aug 2023 9:28 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#38703

ஓடா கெடிகாரம் சீராகுமா..?

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் நான்கு புறமும் கெடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அடிக்கடி பழுதாகி விடும் நிலையில் தற்போது ஒவ்வொரு கெடிகாரமும் ஒவ்வொரு நேரத்தை காட்டி வருகின்றன. மக்களை குழப்பும் வகையில் உள்ள இந்த கெடிகாரங்கள் சரிசெய்யப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 9:26 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#38702

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

திருப்பூர் டைமண்ட் தியேட்டர் அருகே ஆலங்காடு பகுதியில் சாக்கடை முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே அடைத்து கொசுப்புழுக்கள் அதிக அளவில் உருவாகியுள்ளன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சாக்கடை முறையாக சுத்தம் செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 9:37 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#38489

சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்

சாலை

திருப்பூர்-மங்கலம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சாலையோரம் வாகனங்களை சிலர் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். -------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 9:36 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#38488

தரமான சாலை அமைக்க வேண்டும்

சாலை

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பாரத் கியாஸ் அலுவலகம் வீதி பகுதில் சில நாட்களுக்கு முன்பு தார்ரோடு அமைக்கப்பட்டது. ஆனால் புதிய சாலை அமைத்த நில நாட்களில் அவை பெயர்ந்து விட்டது. எனவே தரமான சாலைஅமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 9:35 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#38487

நெருநாய்கள் தொல்லை தீர்ந்தபாடில்லை

மற்றவை

திருப்பூரில் 24 மணிநேரமும் தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் வேலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து நிறுவனம் போய் சேருவதற்குள் பல்வேறு இடர்பாடுகளை கடக்க வேண்டி உள்ளது. குறிப்பாக அனைத்து குறுக்கு சாலைகளிலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக நிற்கிறது. எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 9:33 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#38486

சாலையோர ஆக்கிரமிப்பு

மற்றவை

திருப்பூரில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆக்கிரமிப்பு. சாலையோரம் வாகனம் நிறுத்துவது, கடையின் ஷெட்போடுவது, படிக்கட்டுகள் வைத்து கட்டுவது என ஆக்கிரமிக்கிறார்கள். எனவே அரசுக்கு சொந்தமான இடத்தில் யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அகற்ற வேண்டும். இல்ைல என்றால் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வாய்ப்பு இல்லை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 9:32 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#38485

அசுத்தமான குடிநீர் தொட்டி

தண்ணீர்

திருப்பூர் இடுவாய் அரசு உயர் பள்ளி குடிநீர் தொட்டி கீழ் மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை பள்ளி நிர்வாகம் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Aug 2023 9:30 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#38484

வர்ணம் பூச வேண்டும்

வர்ணம் பூச வேண்டும்மற்றவை

திருப்பூர் ஜெய்வாபாய் பாய் பள்ளியின் முன் புறம் வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடை மீது பூசப்பட்ட வர்ணம் நீர்த்துப்போனது. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடை மீது வர்ணம் பூசினால் விபத்து தடுக்கப்படும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 9:44 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#38298

நூதன அறிவிப்பு பதாகை

மற்றவை

சுகாதார சீர்்கேடு ஏற்படும் வகையில் குப்பைகளை வீதியில் ஆங்காங்கே வீசி எறிந்துவிட்டு செல்லும் மனிதர்களுக்கு உறைக்கும் விதமாக சின்னேரிபாளையம் ஊராட்சியில் நூதன அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இனியாவது குப்பை கொட்டுவது நிறுத்தப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 9:43 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#38297

காய்ந்த மரம் அகற்றப்படுமா?

மற்றவை

புதூர் பிரிவு அருகே சாலையோரம் உள்ள மரம் ஒன்று காய்ந்த நிலையிலே உள்ளது. இந்த மரம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்திலே வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே அதிகாரிகள் மரம் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்துவதற்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 9:40 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#38296

இதற்கும் தார்ச்சாலை என்று பெயர்

சாலை

திருப்பூர் தென்னம்பாளையம் நால் ரோடு அருகே வெள்ளியங்காடு செல்லும் ரோடு தேமடைந்து காணப்படுகிறது. இதில் பெரிய குழி இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். விபத்து ஏற்படும் வகையில் உள்ள இந்த ரோடு விரைவில் சீரமைக்கப்படுமா?.---------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Aug 2023 9:39 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#38295

சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள்

சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்கள்மற்றவை

திருப்பூர் வீரபாண்டி சாலை மாகாளியம்மன் கோவில் பகுதியில் தார்ச்சாலை பணிகள் நிறைவடையாததால் அப்பகுதியில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் பலரும் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இந்த ஜல்லிக்கற்கலால் விபத்து அதிக அளவில் ஏற்படுவதால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick