Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 Jan 2024 9:45 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#43767

சாலையோரம் கொட்டப்படும் குப்பை

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகுப்பை

தாராபுரம்-கரூர் சாலையில் கொளத்துப்பாளையம் அருகில் ராமப்பட்டிணம் பகுதியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் டெங்கு உள்பட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் குப்பை ெகாட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 9:47 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#43263

சாலையோரம் கொட்டப்படும் குப்பை

குப்பை

தாராபுரம்-கரூர் சாலையில் கொளத்துப்பாளையம் அருகில் உள்ள ராமப்பட்டிணம் பகுதியில் குப்பைகளை கொட்டியும் வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் டெங்கு உள்பட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 9:45 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#43262

நாய்கள் தொந்தரவு அதிகரிப்பு

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ெதருநாய்கள் தொல்லை குறைந்தபாடில்லை. மாறாக நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் வேைல முடிந்து இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. எந்த பாதையில் சென்றாலும் அங்கு நாய்கள் கணப்படுகிறது. எனவே வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும் தொழிலாளர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு சாலையில் சுற்றிதிரியும் நாய்கள் பிடித்து அப்புறப்படுத்தினால் மிகவும் நன்று.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 9:44 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#43261

புழுதி பறக்கும் சாலை

சாலை

திருமுருகன் பூண்டியில் இருந்து பூலுவப்பட்டி வழியாக நெருப்பெரிசல் செல்லும் சாலையில் நெருப்பெரிச்சல் அருகே சிறிது தூரம் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அதில் இருந்து கிளம்பும் புழுதியால் வாகன ஓட்டிகளை திணறுகிறார்கள். எனவே அந்த குறிப்பிட்ட இடைவெளியில்சாலையை விரைந்து அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 9:43 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#43260

நீர்வழிப்பாதை அடைப்பு

குப்பை

சேவூர் ஊராட் சிக்கு உட்பட்ட ரெயின்போ சிட்டி குடியிருப்பு பகுதி மக்கள் நீரோடையில் குப்பை கொட்டி வருகிறார்கள். அந்த நீரோடையானது குளத்திற்கு செல்லும் பாதையாகும். தற்போது அதில் கழிவுகள் கொட்டப்படுவதால் மழை காலங்களில் குளத்திற்கு தண்ணீர் செல்வது தடைபடும். எனவே சேவூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Dec 2023 9:41 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#43259

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

திருப்பூர் நல்லூர் அரசு மருத்துவமனை பின்புறம் மாநகராட்சி வாகனங்கள், ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அங்கு நிறுத்தப்பட்டுள்ள செப்டிக் டேங்க் வாகனத்தில் இருந்து நீர் கசிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்ட வருகிறார்கள். அத்துடன் சுகாதார சீர்கேடு காரணமாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#42903

சுத்தம் செய்யப்படாத வாரச்சந்தை

சுத்தம் செய்யப்படாத வாரச்சந்தைகுப்பை

பெருமாநல்லூர் வாரச்சந்தையில் உள்புறம் குப்பைகள் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் வசிக்கின்ற பொது மக்களுக்கு நோய்கள் வரவும் வாய்ப்பு உள்ளது. எனவே குப்பையை அகற்றி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 10:12 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#42901

இடியும் நிலையில் சுகாதார வளாகம்

மற்றவை

திருப்பூர் அரண்மனைப்புதூர் விரிவு பகுதியில் சுகாதார வளாகம் உள்ளது. இதனை அரண்மனைப்புதூர், செரிப் காலனி விரிவு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சுகாதார வளாக கட்டிடத்தில் விரிசல் விழுந்து கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் கட்டிடம் இடிந்து விழும் வாய்ப்புள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 10:10 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#42900

சாலையில் வாலாட்டும் புதர்கள்

சாலையில் வாலாட்டும் புதர்கள்சாலை

கன்னிவாடியில் இருந்து எரச்சப்பாடி செல்லும் சாலையில் சாலையின் இரு புறங்களிலும் சீமை கருவேல மரங்கள் சாலையை ஆக்கிரமித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் வாகன விபத்துகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே சாலையோரம் ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 10:08 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#42899

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே குப்பைகள் கொட்டி வருவதால், துர்நாற்றம் வீசுகிறது., இதனால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Dec 2023 10:05 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#42897

கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்குப்பை

திருப்பூர் டி.எம்.எப். பாலம் அருகே ஊத்துக்குளி சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டு கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கால்வாயில் மாதக்கணக்காக குப்பைகள் தேங்கி கழிவுநீா் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Dec 2023 10:08 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#42714

சேதம் அடைந்த பள்ளிக்கூடம் நுழைவு வாயில் வளைவு

சேதம் அடைந்த பள்ளிக்கூடம் நுழைவு வாயில் வளைவுமற்றவை

அவினாசி பழங்கரை ஊராட்சி பெரியாயிபாளையம் கிராமத்தில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஆர்ச் மழை மற்றும் காற்றினால் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் பள்ளி நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அசம்பாவிதம் நடக்கும்முன்பு துர்பிடித்த ஆர்ச்சை அப்புறப்படுத்தி புதிய வளைவு கட்ட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick