Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Oct 2024 11:04 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50488

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்சாலை

திருப்பூர்- காங்கயம் ரோடு நல்லூர் பகுதியில் சாறல் மழை பெய்தாலும் ரோட்டில் மழை தேங்கி விடுகிறத. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையில் தண்ணீர் தேங்காத வாறு வாட்டம் அமைத்து சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 10:58 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50487

கழிவு நீரை அடைக்கும் குப்பைககள்

கழிவுநீர்

திருப்பூர்-ஊத்துக்குளி சாலை ஒற்றைக்கண்பாலம் தனலட்சுமி மில் பகுதியில் சாக்கடையில் குப்பைகள் குவிந்து கழிவு நீர் செல்ல தடைஏற்படுகிறது. எனவே அவற்றை சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 10:57 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#50486

ஆதார்காடு புதுப்பிக்க அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

மற்றவை

ஆதார்கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தாராபுரத்தில் ஆதார் கார்டு புதுப்பிக்க பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே சிறப்பு மையங்கள் அதிகரித்து மக்களுக்கு பதிவு செய்ய உதவி செய்ய வேண்டும். கூலி வேலை செய்பவர்கள் தங்களது வேலைகளை விட்டு பதிவு செய்ய அலைகின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 10:55 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50485

சாலையில் ஆபத்தான குழி

சாலையில் ஆபத்தான குழிமற்றவை

தாராபுரம் பி.என்.ரோடு தனியார் பனியன் நிறுவனம் அருகே சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. வாகனங்கள் அருகில் வந்த பிறகுதான் பள்ளம் இருப்பது தெரிகிறது. அப்போது வாகனத்தை பிரேக் பிடிக்கும்போது பின்னால் வரும் வானங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த அபாய குழியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 10:52 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#50484

குவிந்து கிடக்கும் குப்பை

குவிந்து கிடக்கும் குப்பைகுப்பை

தாராபுரத்தில் இருந்து உடுமலை ரோடு சலவை தொழிலாளர் பகுதியில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பைகள் அள்ளப்படாததால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கவுண்டச்சி புதூர் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 1:20 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#50353

தெருவிளக்கு அமைக்கப்படுமா?

மின்சாரம்

தெருவிளக்கு அமைக்கப்படுமா? திருப்பூர் மாநகர பகுதியான போயம்பாளையத்தில் இருந்து நெருப்பெரிச்சல் செல்லும் வழியில் குருவாயூரப்பன் நகர் உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சமீபத்தில் தெருவிளக்கு மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னர் மின் கம்பத்தில் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 11:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#50338

சுகாதார சீர்கேடு

குப்பை

சுகாதார சீர்கேடு தாராபுரம் ரோடு எம்.ஜி.பி. தியேட்டர் பகுதியில் பள்ளிவாசல் அருகில் 56-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் குப்பை தொட்டியில் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் பழைய கோழிக் கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டி செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கின்ற குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 11:49 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50337

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

வாகன ஓட்டிகள் அவதி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தை சுற்றி பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் பலர் இந்த பகுதிக்கு வந்து செல்கிறார்கள். பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் புதுமார்க்கெட் ரோட்டில் ஏராளமான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளன. ஆனால் இந்த சாலை குண்டும்குழியுமாகவும், ஆங்காங்கே ஜல்லிகற்கள் சிதறி கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். கடந்த நில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த சாலை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 11:46 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50336

சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?

பூங்கா

சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் ஜோதிநகரில் விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்கா புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் சிறுவர்கள் விளையாட அஞ்சுகிறார்கள். மேலும் இங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர்மண்டிக்கிடக்கும் இந்த பூங்காவை சீரமைத்தும், பழுதான விளையாட்டு உபகரணங்களையும் சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விக்னேஷ்வேலு, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Oct 2024 11:44 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50335

ஆபத்தான மின்மாற்றி

மின்சாரம்

ஆபத்தான மின்மாற்றி பல்லடம் நகராட்சி 6-வது வார்டு கரையான்புதூர் சக்தி நகரில் உள்ள மின் மாற்றி மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் விழும் அபாய நிலையில் உள்ளது. மின்மாற்றியை தாங்கிப் பிடிக்கும் கம்பிகள் துருப்பிடித்து உள்ளது. அந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனால் விபத்து நேரும் முன் ஆபத்தான மின்மாற்றியை சீரமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -ஈஸ்வரமூர்த்தி பல்லடம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 10:00 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#49952

வேகத்தடை அமைக்க வேண்டும்

மற்றவை

திருப்பூர் பழைய கோர்ட்டு ரோடு காங்கிரீட் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி உள்ளது. இதனால் வேலை நாட்களில் வங்கிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் வங்கி முன் உள்ள காங்கிரீட் சாலையில் வாகனங்கள் ராக்கெட் வேகத்தில் செல்கின்றன. யாரும் மிதமான வேகத்தில் செல்வதாக இல்லை. அவ்வாறு அசுர வேகத்தில் செல்பர்கள் வாகனத்துடன் கீழே விழுந்தால்.... அவர்கள் விழுவது மட்டுமல்ல அந்த சாலையில் மற்றவர்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 9:59 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#49951

பொது சுகாதார வளாகம் திறப்பு விழா எப்போது?

பொது சுகாதார வளாகம் திறப்பு விழா எப்போது?மற்றவை

பெருமாநல்லூர் ஊராட்சி பொடாரம்பாளையம் 9-வது வார்டு ஏ.டி காலனி பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு கட்டப்பட்ட கழிப்பிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick