சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூங்கா சீரமைக்கப்படுமா?
புதுவண்ணை, சென்னை
தெரிவித்தவர்: வீரமணி
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், கிராஸ் ரோடு புதுவண்ணை பகுதியில் தந்தை பெரியார் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளதால், அது தற்போது காடு போல காட்சி அளிக்கிறது. இதனால் பூங்காவில் எலிகள் மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும், சமூக விரோதிகள் இந்த பூங்காவை தவறான செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, பூங்காவிற்கு பாதுகாப்பு பணியாளர் ஒருவரை நியமிப்பதோடு, பூங்காவை முறையாக சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




