கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மரம் அகற்றப்படுமா?
மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம்
தெரிவித்தவர்: குமார்,
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி புதுப்புதூரில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் பழமையான புங்கை மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. தற்போது சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்து வருகின்றன. விரைவில் முழு மரமும் விழும் அபாயம் காணப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே ஆபத்தான அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும்.




