கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை வேண்டும்
கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: மனோ
கோவை மாநகராட்சி 99-வது வார்டுக்கு உட்பட்ட கோணவாய்க்கால்பாளையம் பஸ் நிறுத்த பகுதியில் பயணிகள் நிழற்குடை இருந்தது. இந்த நிழற்குடை, அங்கு நடைபெற்ற சாக்கடை கால்வாய் பணிக்காக அகற்றப்பட்டது. அதன்பிறகு 3 ஆண்டுகள் ஆகியும் மீண்டும் அந்த பஸ் நிறுத்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ் ஏற வந்து செல்லும் பயணிகள் மழை, வெயிலில் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




