கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மோசடி ஏலம் தடுத்து நிறுத்தப்படுமா?
பொள்ளாச்சி, கோயம்புத்தூர்
தெரிவித்தவர்: மூர்த்தி
பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் சிலர் அடிக்கடி தரமற்ற துணிகளை விற்பனை செய்யும் நோக்கில், ஏலம் விடுகின்றனர். இவ்வாறு விற்பனை செய்யப்படும் துணிகளை வாங்கி பயணிகள் ஏமாறும் அவல நிலை தொடர்கிறது. இதனை தடுக்க பஸ் நிலையத்தில் மோசடியாக துணி ஏலம் விடுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.




