கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மரக்கிளை வெட்டி அகற்றப்படுமா?
ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: திவ்யா
கோவை ரேஸ்கோர்ஸ் ஏ.டி.டி. தெருவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோரம் உள்ள ராட்சத மரத்தின் பெரிய கிளை முறிந்து, கீழே விழாமல் சாய்ந்து தொங்கி கொண்டு இருக்கிறது. அந்த கிளை இன்னும் வெட்டி அகற்றப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்பட்டு வருகிறார்கள். எந்த நேரத்தில் அந்த கிளை கீழே விழுமோ, அப்போது யாருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற நிலை உள்ளது. எனவே அந்த கிளையை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.