கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கடும் துர்நாற்றம்
கோவை அரசு ஆஸ்பத்திரி, கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: கணேஷ்
கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறை அருகே பாதாள சாக்கடை மூடி திறந்து கிடக்கிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், அவர்கள் தவறி சாக்கடைக்குள் விழும் அபாயம் காணப்படுகிறது. அதில் கழிவுநீரும் நிறைந்து உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களை பரப்பும் அபாயம் நிலவுகிறது. எனவே பாதாள சாக்கடையை மூட அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.