கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
நீலிக்கோணாம்பாளையம், கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: ஆதிசங்கர்
கோவை நீலிக்கோணாம்பாளையம் வழியாக 43 எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று நிறுத்தப்பட்டதோடு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படவில்லை. இதனால் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆட்டோக்களிலும், நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முன்வருவார்களா?