கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மண் குவியல் அகற்றப்படுமா?
ஆனைமலை, கோயம்புத்தூர்
தெரிவித்தவர்: ராம்குமார்
ஆனைமலை பெரிய கடை வீதியில் சாக்கடை கால்வாயை சீரமைக்க கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மண் மற்றும் கற்களை அகற்றி சாலையில் போடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் 2 சக்கர வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் நடக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
பார்த்தசாரதி, ஆனைமலை.




