கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய் தொல்லை
சுல்தான்பேட்டை, கோயம்புத்தூர்
தெரிவித்தவர்: மூர்த்தி
சுல்தான்பேட்டை அடுத்த காமநாயக்கன்பாளையம் நால்ரோடு சந்திப்பு பகுதியில் நாய்த் தொல்லை மிக அதிகமாக காணப்படுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆகியோர் செல்லும் போது துரத்துகின்றன. குறிப்பாக வாகன ஓட்டிகளை விரட்டுவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே, காமநாயக்கன்பாளையம் வதம்பச்சேரி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பசாமி, சுல்தான்பேட்டை.




