கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலம் வலுவிழக்கும் அபாயம்
கோவை, கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: சுதர்சன்
கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னல் அருகே மேம்பாலம் உள்ளது. இதன் கீழ் பகுதியில் சுரங்கப்பாதை வழியாக புரூக் பாண்ட் ரோட்டுக்கு செல்லும் பாதையில் மேம்பால தடுப்பு சுவரில் ஒரு மரம் வளர்ந்து வருகிறது. இந்த மரம், மேம்பாலத்தின் வலுவை இழக்க செய்யும் ஆபத்து நீடித்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பாலத்தில் வளர்ந்து வரும் மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.