கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நாய் தொல்லை
பொள்ளாச்சி, கோயம்புத்தூர்
தெரிவித்தவர்: மூர்த்தி
நாய் தொல்லை
பொள்ளாச்சி-ஆனைமலை மெயின்ரோட்டில் உள்ள திருவள்ளுவர் திடல் அருகே கடந்த சில நாட்களாக தெருநாய்த்தொல்லை மிக அதிகமாக உள்ளது. இதனால், அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் அச்சமடைந்துள்ளனர். அதனால் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் நாய்த் தொல்லையை உடனடியாக கட்டுப்படுத்த முன் வரவேண்டும்.




