கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எலி தொல்லை
கோயம்புத்தூர், கோயம்புத்தூர்
தெரிவித்தவர்: ஆர்.கண்ணன்
சாய்பாபாகாலனி 45-வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.புதூர் கிருஷ்ணா நகரில் எலி தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த எலிகள் சாலையோரத்தில் துளையிடுகிறது. இந்த மண் சாக்கடை கால்வாயில் விழுந்து கழிவுநீர் செல்வது தடைபடுகிறது. மேலும் கழிவுநீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் தூர்நாற்றும் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரவும், எலி தொல்லைக்கு தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




