Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 July 2022 10:52 AM GMT
Mr.Ramasamy | அரக்கோணம்
#2536

செடி கொடிகளால் மின்தடை

செடி கொடிகளால் மின்தடைமின்சாரம்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி 8-வது வார்டில், தேவாயத்துக்கு பின் பக்கமுள்ள மின்கம்பத்தில் கம்பிகள் மீது செடி கொடிகள் படர்ந்து பந்தல் போட்டதுபோல் உள்ளது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கம்பிகள் மீது படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரகாஷ், நெமிலி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 10:49 AM GMT
Mr.Ramasamy | போளூர்
#2535

குப்பை கொட்டும் இடத்தை மாற்ற வேண்டும்

குப்பை கொட்டும் இடத்தை மாற்ற வேண்டும்குப்பை

கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் தினமும் துப்புரவு, தூய்மைக் காவலர்கள் வீடு வீடாக சென்று வண்டிகளில் குப்பைகளை சேகரிக்கின்றனர். அந்தக் குப்பைகளை எடுத்துச் சென்று திருவண்ணாமலை மெயின்ரோட்டில் உள்ள வளமீட்பு பூங்காவில் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுகிறார்கள். மக்காத குப்பைகளை மலைபோல் குவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை உள்ளது. எனவே குப்பை கொட்டும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். -சத்தியசீலன், கண்ணமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 10:43 AM GMT
Mr.Ramasamy | அரக்கோணம்
#2534

சாலையில் தேங்கிய நீரை அகற்ற வேண்டும்

சாலையில் தேங்கிய நீரை அகற்ற வேண்டும்கழிவுநீர்

அரக்கோணம் சுவால்பேட்டையில் இருந்து அசோக் நகர், காந்தி நகர், கிரிசிங் நகர், பெரியார் நகர், இஸ்மாயில் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரதான தெருவான பாலசுந்தரம் தெரு குண்டும் குழியுமாக உள்ளது. கடந்தசில நாட்களாக பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பெருமாள், காந்தி நகர், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:34 PM GMT
Mr.Ramasamy | ஆம்பூர்
#2401

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் இருந்து தேவலாபுரம், துத்திப்பட்டு ஆகிய பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள பாலாற்று தரைப்பாலம் அருகே குப்பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக ஷூ கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் முகம் சுளிக்கும் அவலம் உள்ளது. குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல்சமது, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:31 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#2399

பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?போக்குவரத்து

வேலூர் ராமநாயக்கன்பாளையம் பகுதியில் கால்வாய் கட்டுவதற்காக பள்ளம் தோண்டினார்கள். கட்டுமானப் பணி தொடங்கி பாதியில் நிற்கிறது. பணியை இன்னும் தொடங்கவில்லை. அந்தப் பள்ளத்தில் கழிவுநீர் தேங்குகிறது. அங்கு வசிக்கும் மக்கள் சுற்றிச்செல்ல ேவண்டிய அவலம் உள்ளது. பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கண்ணன், ராமநாயக்கன்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:29 PM GMT
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#2398

குளத்தை சீரமைக்க வேண்டும்

குளத்தை சீரமைக்க வேண்டும்தண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தென்கரும்பலூர். அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே பெரிய குளம் ஒன்று உள்ளது. அந்தக் குளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது குளத்தை சரியான முறையில் பராமரிக்காததால் குளம் முழுவதும் மாசு அடைந்துள்ளது. சுற்றுச் சுவர்கள் இடிந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு குளத்தை சீரமைக்க வேண்டும். -சிவக்குமார், தென்கரும்பலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:26 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#2397

சாலையை சீர் செய்ய வேண்டும்

சாலையை சீர் செய்ய வேண்டும்சாலை

வேலூர் கொணவட்டம் மதினாநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக எங்கள் தெரு சாலை சேறும் சகதியுமாக உள்ளது. பள்ளி குழந்தைகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சிலர் சேற்றில் வழுக்கி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதி சாலையை சீர் செய்ய ேவண்டும். -துகுல்ஜார், கொணவட்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:24 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#2396

மாட்டுத்தொழுவமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்

மாட்டுத்தொழுவமாக மாறிய பயணிகள் நிழற்கூடம்போக்குவரத்து

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த சோழவரம் தெற்கு கொட்டாமேடு பகுதியில் உள்ள பஸ் பயணிகள் நிழற்கூடத்தில் பயணிகளுக்கு இடையூறாக மாடுகளுக்கு வைக்கோல் வைக்கப்பட்டுள்ளது. மாடுகள் கட்டும் தொழுவமாகவும் மாறி விட்டது. பயணிகள் நிழற்கூடம் அசுத்தமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -த.அரவிந்தன், சோழவரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:20 PM GMT
Mr.Ramasamy | இராணிப்பேட்டை
#2394

பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும்

போக்குவரத்து

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையின் மறுபக்கம் வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர் மற்றும் சித்தூர் செல்லும் பயணிகள் பலர் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். அங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. மழை, வெயிலில் ஒதுங்கக்கூட இடமில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தற்காலிக பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும். -ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 July 2022 12:18 PM GMT
Mr.Ramasamy | திருவண்ணாமலை
#2392

பயன்படாமல் கிடக்கும் குப்பை வண்டிகள்

பயன்படாமல் கிடக்கும் குப்பை வண்டிகள்குப்பை

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி கிராமம். இங்குள்ள குப்பைகளை சேகரிப்பதற்காக வண்டிகள் வழங்கப்பட்டன. அந்த வண்டிகளை பயன்படுத்தாமல் சேதமான நிலையிலும், கவிழ்ந்தும் உள்ளன. குப்பை வண்டிகளை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவக்குமார், கல்லேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 4:58 PM GMT
Mr.Ramasamy | வாணியம்பாடி
#2305

மாடுகள் தொல்லை

மற்றவை

வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை சாலைகளில் ஏராளமான கால்நடைகள் கண்டபடி சுற்றித்திரிகின்றன. ஒரு சில இடத்தில் சாலையிலேயே மாடுகள் படுத்துத் தூங்குவதும், கூட்டம் கூட்டமாக நிற்பதுமாக உள்ளன. இதனால் வாகன விபத்துகள் நடக்கிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபாராதம் விதிக்க ேவண்டும். -காமராஜ், வாணியம்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 4:55 PM GMT
Mr.Ramasamy | வேலூர்
#2304

தார் சாலை போட ேவண்டும்

சாலை

வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அருகில் உள்ள அழகிரிநகர் 3-வது மெயின்ரோடு வடக்கு, தெற்கு என இரு பகுதிகளாக உள்ளன. அதில் வடக்குப் பகுதியில் மட்டும் தார் சாலை போடப்பட்டுள்ளது. தெற்குப் பகுதியில் தார் சாலை அமைக்க கருங்கல் ஜல்லிக்கற்கள் கொட்டி உள்ளனர். ஆனால், இன்னும் தார் சாலை பணிைய தொடங்கவில்லை. அந்த வழியாக பள்ளிக்கு ெசல்வோர் முதியோர் நடந்துசெல்ல சிரமப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலையை போட ேவண்டும். -எம்.ஜி.ேலாகநாதன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick