Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 Aug 2022 9:11 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#6038

ஆபத்தான மின்கம்பிகள்

ஆபத்தான மின்கம்பிகள்மின்சாரம்

குளச்சல் நகராட்சி உட்பட்ட முகிதீன் பள்ளி பகுதியில் மின்கம்பிகள் வீடுகளை தொட்ட நிலையில் செல்கிறது. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். -அபுதாய்ரு, குளச்சல்.அபுதாய்ரு,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 9:22 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#5612

சாலையில் பள்ளம்

சாலையில் பள்ளம்சாலை

நாகர்கோவில் மாநகராட்சியில் அவ்வைசண்முகம் சாலையின் நடுவே ஒரு பள்ளம் நீண்ட காலமாக உள்ளது. மழைக்காலங்களில் அந்த பள்ளம் நிரம்பிய நிலையில் தண்ணீர் பாய்ந்து செல்வதால் இருசக்கர வாகனங்களில் ெசல்கிறவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜவகர் லால், நாகர்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 9:20 AM GMT
Mr.Pathiman | விளவங்கோடு
#5611

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிசாலை

மார்த்தாண்டம் முதல் களியக்காவிளை வரை தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து பல இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், சாலை எது? பள்ளம் எது? என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிபின், மார்த்தாண்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 9:18 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#5610

சாய்ந்து வரும் மின்கம்பம்

சாய்ந்து வரும் மின்கம்பம்மின்சாரம்

தோவாளை மெயின்ரோட்டில் சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவில் அருகில் உள்ள ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். தற்போது மழை பெய்து வரும் நிலையில் மின்கம்பம் சாய்ந்து வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -தா.தங்கப்பன், தோவாளை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 9:16 AM GMT
Mr.Pathiman | விளவங்கோடு
#5609

மேம்பாலத்தில் மழைநீர் கசிவு

மேம்பாலத்தில் மழைநீர் கசிவுகழிவுநீர்

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் மழைநீர் வடிந்து செல்வதற்காக பிளாஸ்டிக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்து மழைகாலங்களில் கசிவு ஏற்பட்டு அதிக அளவில் தண்ணீர் சாலையில் கொட்டுகிறது. இதனால், வாகனங்களில் செல்கிறவர்களும், பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு மழைநீர் வடிகால் குழாய்களை பராமரித்து மாற்று குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜஸ்டின், மார்த்தாண்டம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 9:14 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#5608

சாய்ந்த மின்கம்பம் அகற்றப்படுமா?

சாய்ந்த மின்கம்பம் அகற்றப்படுமா?மின்சாரம்

நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட வட்டகரை பாலத்திற்கும் வடக்கே ஒரு மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் சாய்ந்த நிலையில் உள்ளது. அதை கயிறு மூலம் கட்டி நிறுத்தி உள்ளனர். காற்று மழைக்காலங்களில் இந்த மின்கம்பம் விழுந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சூர்யா, புதூர்.சூர்யா

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 9:56 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#5394

அகற்ற வேண்டிய தெருவிளக்கு

அகற்ற வேண்டிய தெருவிளக்குமின்சாரம்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேதநகர் சானல் கரையில் ஒருமின் கம்பத்தில் உள்ள தெருவிளக்கு ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு இருக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கிறார்கள். தெருவிளக்கு உடைந்து விழுந்து ஆபத்து ஏற்படும் முன்பு அதை அகற்றிவிட்டு புதிய விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 9:23 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#5391

தடுப்பு சுவர் வேண்டும்

தடுப்பு சுவர் வேண்டும்சாலை

சுங்கான்கடை அருகே உள்ள ஆளூா் ெரயில் நிலையம் செல்லும் வழியில் வீராக்குளம் பகுதியில் ஒரு சாலை உள்ளது. இந்த சாலை குளத்தின் கரையில் மிகவும் அகலம் குறைந்து காணப்படுகிறது. மேலும், சாலையோரம் மிகவும் அபத்தான நிலையில் பள்ளமாக உள்ளது. வாகனங்களில் ெசல்கிறவர்கள் சாலையோரம் இறங்கும் பட்சத்தில் குளத்திற்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சாலையோரம் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, குளத்தின் கரையில் தடுப்பு சுவர் கட்டி சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 9:21 AM GMT
Mr.Pathiman | விளவங்கோடு
#5390

சீரமைக்க வேண்டிய சாலை

சீரமைக்க வேண்டிய சாலைசாலை

மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் சாத்தச்சிவிளை பகுதியில் குழித்துறை நகராட்சி சார்பில் சாலையின் நடுவே தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. பின்னர் தோண்டப்பட்ட பகுதியை சரியாக சீரமைக்காமல் வெறுமனே மண் போட்டு மூடிவிட்டு சென்றனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில் மூடப்பட்ட பகுதியில் உள்ள கல், மண் அடித்து செல்லப்பட்டு பள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு ஆட்டோக்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 9:19 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#5389

சாலையோரம் ஆபத்தான குழி

சாலையோரம் ஆபத்தான குழிசாலை

திருவிதாங்கோடு அருகே வட்டம் சந்திப்பில் பஸ் நிறுத்தம் அருகே கேபிள் பதிப்பதற்காக பல வாரங்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. அதன்பின்பு அதை மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த பகுதியில் பஸ் ஏறுவதாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இரவு நேரங்களிலும் ஆட்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அந்த வழியாக ெசல்கிறவர்கள் குழிக்குள் தவறி விழுந்து ஆபத்து ஏற்படும் முன்பு அதை நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குமார பத்மநாபன், திருவிதாங்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 9:17 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#5388

அந்தரத்தில் தொங்கும் தெருவிளக்கு

அந்தரத்தில் தொங்கும் தெருவிளக்குமின்சாரம்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் அறுகுவிளைமேற்கு தெருவில் எப்போதும் வாகன போக்குவரத்தும், ஆட்களின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். இங்கு ஒரு மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு உடைந்து ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இந்த தெருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்கிறவர்கள் மீது விழ வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள தெருவிளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவசுப்பிரமணியன், கிருஷ்ணன்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2022 9:24 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#4953

குடிநீர் இல்லை

குடிநீர் இல்லைதண்ணீர்

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் பயன்படும் வகையில் நவீன முறையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது தற்போது செயல்படாமல் குடிநீர் நல்லிகள் இன்றி காணப்படுகிறது. இதனால், தாகத்துடன் ஆவலோடு ஓடி வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்ப ெசல்கிறார்கள். எனவே, சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் நல்லிகள் அமைத்து குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -உதயகுமார், கன்னியாகுமரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick