Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jun 2023 2:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34051

எரியாத கோபுர விளக்கு

மின்சாரம்

கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் ஆவின் மேம்பாலம் உள்ளது. சேலம், சென்னை மற்றும் புதுச்சேரி பகுதியில் இருந்து ஏராளமான பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இந்த பகுதியை கடந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மின் கோபுர விளக்கு கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.-ராஜா,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33942

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா ?

கழிவுநீர்

சேலம் மாநகராட்சி 31-வது வார்டில் உள்ள கோட்டை அழகிரி நாதர் பெருமாள் கோவில் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-அலாவுதீன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33940

சேதமடைந்த சாலை

சாலை

சேலம் அம்மாப்பேட்டை ரவுண்டானாவில் இருந்து பட்டைக்கோவில் வரையும், சேலம் தேவேந்திரபுரம் 1, தேவேந்திரபுரம் 2 ஆகிய பகுதிகளிலும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் இந்த சாலைகளில், பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகிறார்கள். மேலும் மழைக்காலங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வேலாயுதம், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#33939

நோய் பரவும் அபாயம்

குப்பை

சேலம் மாநகராட்சி 5-வது வார்டு பேர்லேண்ட்ஸ் தோப்புக்காடு 5-வது குறுக்கு தெருவில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் இந்த பகுதியை சோந்தவர்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த இடத்தில் குப்பை தொட்டி வைத்து நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.-ஜெகதீஷ், தோப்புக்காடு, சேலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#33936

சரிசெய்ய வேண்டிய குடிநீர் குழாய்

தண்ணீர்

சேலம் பெரமனூரில் அவுசிங் போர்டு உள்ளது. இங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் அமைக்கபட்டது. சாக்கடை கால்வாய் பணிக்காக சாலையில் குழி தோண்டப்பட்டதில் குடிநீர் குழாயின் இணைப்பு பாதியாக துண்டிக்கப்பட்டது. சாக்கடை கால்வாய் பணியும் தற்போது பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பகுதியில் குடிநீர் வரும்போது துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாமல் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33935

வேகத்தடை அமைக்கலாமே!

சாலை

நாமக்கல் மாவட்டம் 25-வது வார்டில் செல்வ விநாயகர் கோவில் அருகே இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரவி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33932

வீணாகும் வாகனங்கள்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல ஆண்டுகளாக துருப்பிடித்து வீணாகி கொண்டிருக்கின்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து வழக்குகளை முடித்து உரியவரிடம் வாகனங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சிங்காரம், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33931

ஆபத்தான மரம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 14-வது வார்டில் பஸ் நிலையம் எதிரில் காட்டூர் விட்டலபுரி ராமர்கோவில் மண்டபத்திற்கு செல்லும் சாலையில் மரம் ஒன்று ஆபத்தான நிலையில் சாய்ந்து வளர்ந்து உள்ளது. அந்த சாலையில் நடந்து சென்றால் கூட தலையில் முட்டும் அளவிற்கு மரக்கிளை தாழ்வாக உள்ளது. இரவு நேரங்களில் அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆபத்தான மரத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?-சித்ராபாபு, குமாரபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#33929

மழைநீரை அகற்ற கோரிக்கை

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே சின்ன முதலைப்பட்டியில் ரெயில்வே மேம்பாலம் அடியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சுரேஷ், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:47 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33899

நிழற்கூடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா ?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சிகரலப்பள்ளி ஊராட்சி மத்தூர் கூட்ரோட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த நிழற்கூடம் சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த நிழற்கூடத்தை சீமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா ?-சூர்யா, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:46 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33896

கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரின் மைய பகுதியில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் விடப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் கடைகள் முன்பு மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், வேப்பனப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Jun 2023 3:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#33895

சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலை

ஓசூர் 29-வது வார்டுக்கு உட்பட்ட முல்லை நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மக்கள் நடமாட்டமும் வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- குபேந்திரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick