Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Aug 2023 4:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39071

ஆபத்தான மின்கம்பி

மின்சாரம்

நாமக்கல்- திருச்சி ரோடு பொன்விழாநகர் தெற்கு 1-வது வீதியில் மின்கம்பத்தில் செல்லும் மின்கம்பி கீழே தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் கனரக வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மின்சார அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை. இந்த மின்கம்பியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39070

சாலையில் பள்ளம்

சாலை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முத்துக்காப்பட்டி வழியாக பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும் போது அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவ்வழியே நடந்து செல்பவர், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும். -மோனலிசா, முத்துக்காப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39069

வேகத்தடைக்கு வர்ணம் பூசலாமே!

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்- திருச்செங்கோடு சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சில மாதங்களாக ஆண்டகளூர் கேட் முதல் குருசாமிபாளையம் வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில் குருக்கபுரம் பஸ் நிறுத்தம் வண்டிப்பேட்டை அருகே தனியார் பள்ளி அருகில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் இருப்பதால் இரு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்துக்களில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே இந்த வேகத்தடையில் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39068

வீணாகும் தண்ணீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த பாலப்பட்டியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே குழாயில் இருந்து கசிவு ஏற்பட்டு நீண்ட நாட்களாக தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக ஓடுகிறது. எனவே இந்த குழாயில் தண்ணீர் கசிவை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்லப்பன், பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:30 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39065

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி நகரங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39064

மதுபிரியர்களின் கூடாரம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ரெயில் நிலையம் செல்லும் சாலை மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. கடந்த சில நாட்களாக மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை சாலை ஓரமே வீசி செல்கின்றனர். அதனால் ரெயிலுக்கு செல்லும் பயணிகள் இந்த சாலையை கடக்க சிரமப்பட்டு செல்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பெண்கள் இந்த பகுதியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -ரவிசங்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39063

மயானம் சீரமகை்க கோரிக்கை

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 13-வது வார்டில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்துக்கு செல்லும் சாலை சேதடைமந்து உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும். மின்சாரம், தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். -இன்பசேகரன், பொ.மல்லாபுரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:28 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39062

சாலை அமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் நூலஅள்ளி கிராமத்தில் இருந்து வேடிக்கொட்டாய் வரை செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள கோரிக்கை விடுத்துள்ளனர். -ரவி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39061

குண்டும், குழியுமான சாலை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி ஊராட்சியில் சென்னை புறவழிச்சாலை அருகில் அமைந்துள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:25 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39060

குரங்குகள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மல்லப்பாடி ரோட்டில் சாந்த காளியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. குழந்தைகளையும், பெரியவர்களையும் கடிக்க முயல்கிறது. குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் பொருட்களை தூக்கி சென்று விடுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே வனத்துறையினர் இப்பகுதியில் உள்ள குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பசுபதி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:25 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39059

சேதமடைந்த காந்தி சிலை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் காந்தி சிலை உள்ளது. வார வாரம் வெள்ளிக்கிழமைதோறும் காந்திசிலை முன்பு 3 மாநில விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெற்று வருகிறது. காந்தியின் உருவ சிலையில் இடது கை உடைந்து பல மாதங்கள் ஆகிறது. எனவே இந்த சிலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சூர்யா, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2023 4:24 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39058

மேம்பாலம் அமைக்க கோரிக்கை

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தளி செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகில் ெரயில்வே கேட் உள்ளது. அதன் அருகில் ஏராளமான பள்ளிகள் உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சந்தோஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick