Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 Sep 2023 5:31 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40280

குடிநீர் பிரச்சினை

தண்ணீர்

ஓசூர் 8-வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தினமும் குடிநீருக்காக கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40279

வாகன ஓட்டிகள் சிரமம்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் அத்திமுகம், சந்தார்செட்டிபள்ளி் சாலை முதல் நரசாபுரம் வழியாக பலவனபள்ளி, ஆலுசாதனபள்ளி, எட்டிபள்ளிகுட்டா வரை செல்லும் சாலையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை சேதமடைந்து உள்ளது. மேலும் மழை காலங்களில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். - தாஜுத்தீன், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40278

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முதல் வெங்கடதாம்பட்டி புதூர் வரை செல்லும் தார்சலை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்தோஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:32 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40108

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சாலைகளில் செல்லும் பொது மக்களை தெருநாய்கள் துரத்துவதால் அவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-தீனதயாளன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:31 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40107

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் நிலையம் அருகே பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராசிபுரத்துக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சின்னவன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40106

குப்பைகள் அகற்றப்படுமா ?

குப்பை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள படிக்கட்டுதுறை அருகே குடிநீர் மோட்டார் அறை உள்ளது. அதை சுற்றி ஏராளமான பாட்டில்கள் உடைந்து துகள்கள் கிடக்கின்றன. மேலும் குப்பைகளும் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமியை கரைப்பதற்காக வரும்பொழுது பக்தர்களின் காயம் அடையும் அபாயம் உள்ளது. எனவே இந்த பாட்டில் துகள்களை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமசாமி, மோகனூர், நாமக்கல்,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40105

அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்கள்

போக்குவரத்து

நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. அலுவலக நுழைவாயில் கேட் திறந்தே இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் அந்த ஊராட்சி மன்ற அலுவலகம் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? -சுதர்சன், வேட்டாம்பாடி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#40104

சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலை

சேலம் ஜங்ஷன் பழைய சூரமங்கலம் நீலாம்பாள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. மேலும் மழை காலங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். -வசந்தகுமார், சூரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#40103

சேதமடைந்த சாலை

சாலை

சேலம் மாவட்டம் ஓமலூர் டோல்கேட் அருகில் உள்ள கோட்டகவுண்டன்பட்டியிலிருந்து பாகல்பட்டி செல்லும் வழியில் உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபு, பாகல்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#40102

கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா காமலாபுரம் பஞ்சாயத்து ஆதிதிராவிடர் காலனி பகுதியில் அதிகளவில் வெளியேற்றப்படுகிற கழிவுநீர் குழி தோண்டி தேக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கழிவுநீரால் அங்கு வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோா் இரவு நேரத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -நல்லதம்பி, ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:25 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#40101

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

சேலம் சங்கர்நகர் ஜெயின் கோவில் எதிரே உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த மின்கம்பத்தை சுற்றி குப்பைகள் கொட்டப்படுகின்றன. எனவே விபத்துகள் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜான், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40096

புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா?

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த மொரப்பூர் செல்லும் வழியில் மேட்டுக்காலனியில் சாலையோரத்தில் மின்கம்பம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. இந்த வழியே செல்லும் பொது மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுந்தரேஷன், கல்லாவி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick