Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Oct 2023 3:13 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#41837

சாலை அமைக்க கோரிக்கை

சாலை

நாமக்கல் மாவட்டம் நடுப்பட்டி- ஏரிக்கரை வழியில் புதிய தார்சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சாலையை அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மணி, நடுப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 3:12 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#41835

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் வெண்டாங்கி பகுதியில் வாய்க்கால் பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் இரு பக்கங்களிலும் தடுப்பு சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த தரைபாலம் வழியாக வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தரைபாலத்தின் இரு புறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -சேகர், வெண்டாங்கி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 3:11 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#41833

கழிவுநீர் கால்வாய் மூடப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 8-வது வார்டு வாணியர் தெருவில் திறந்தவெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. வாணியர் தெருவில் இருந்து மெயின் ரோட்டிற்கு செல்லும் வழி குறுகிய வளைவு பகுதியாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியே வாகனங்களில் செல்வோர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை சிமெண்டு சிலாப்புகள் போட்டு மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? - ராமநாதன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 3:10 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#41832

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த மலையனூர் கிராமத்தில் மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதன் அருகே 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சந்தோஷ், இந்திராநகர், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 3:10 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#41830

வேகத்தடை அமைக்கலாமே!

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரில் கடந்த சில ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகரின் முக்கிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பசுபதி, வேப்பனபள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 3:09 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#41829

ஆபத்தான பள்ளம்

சாலை

ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலபள்ளி அருகே காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. காய்கறி மார்க்கெட் எதிரே சர்வீஸ் சாலையில் நீண்ட நாட்களாக மிகப்பெரிய பள்ளம் இருந்து வருகிறது. அதில் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பள்ளத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பிரகாஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#41701

சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

சேலம் அன்னதானப்பட்டியில் இருந்து நெத்திமேடு செல்லும் வழியில் சாலை அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#41700

சேதமைடந்த சாலை

சாலை

சேலம் சன்னியாசிகுண்டு - கிச்சிப்பாளையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில சமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மணிகண்டன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#41699

சேதமடைந்த கான்கிரீட் தளம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மாசி மலையான் கோவில் பகுதியில் மெயின் ரோட்டில் ஒரு மின் மோட்டார் உள்ளது. இந்த மின்மோட்டாரின் கான்கிரீட் தளம் உடைந்த நிலையில் காணப்படுகிறது. அந்த தளம் மேலும் உடைந்து அதிலிருந்து செல்லும் மின்சார ஒயர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த விபத்தை தவிர்க்க அதை சீரமைக்க வேண்டுமாய் வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது. -சரவணன், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 3:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#41652

சேறும், சகதியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் குட்டூர் ஊராட்சி ஜிஞ்சம்பட்டியில் இருந்து ஆம்பள்ளி வரை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து உள்ளது. மேலும் மழை காலங்களில் சேறும், சகதியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பசுபதி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 3:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#41651

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு தனியார் திருமண மண்டபம் உள்ளது. இதன் வழியாக குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதுடன், கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - தாஜுத்தீன், ஓசூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 3:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#41650

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சோலையப்ப செட்டிதெருவில் சாக்கடை கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சந்தோஷ், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick