Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 July 2022 3:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2120

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்மற்றவை

ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள உழவர்சந்தைக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் வாகனங்கள் அதிகளவில் செல்லும் சாலையில் உழவர்சந்தை எதிரே சாலையின் நடுவே மாடுகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும், அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். -வி.விஜேந்திரன், சிவசக்திநகர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2119

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் கீழ் வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் பொதுமக்களை தூங்க விடாமல் குறைத்துக் கொண்டும், சண்டை போட்டு கொள்கின்றன. மேலும் வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? -பரணி, மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:44 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2116

ஆக்கிரமிக்கப்பட்ட சிமெண்டு களம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெக்கெரி ஊராட்சி சின்னட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சிமெண்டு களம் அமைக்கப்பட்டது. அந்த சிமெண்டு களம் சேதமடைந்து பயன்படுத்த முடியாமல் காணப்படுகிறது. மேலும் அந்த களத்தை சிலர் மாடுகளை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி, சிமெண்டு களத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.-வீரா, சின்னட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:43 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2115

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி-இலளிகம் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பல்வேறு வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -அறிவழகன், நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:42 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2114

கூடுதல் தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பையர்நத்தம் கிராமத்தில் 24 மணி நேரம் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு பல மாதங்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை எரிய செய்யவும், கூடுதல் தெருவிளக்குகள் வசதி செய்து கொடுக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலா, பையநர்நத்தம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2113

சாலை நடுவே உள்ள மின் கம்பம்

சாலை நடுவே உள்ள மின் கம்பம்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாசில் போலீஸ் நிலையம் பிரிவு சாலையில் ரோட்டின் நடுவே மின் இணைப்பு இல்லாத வெறும் மின்கம்பம் மட்டும் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலை நடுவே உள்ள மின் கம்பம் அகற்றப்படுமா? -சின்னசாமி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:39 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#2111

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டிதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பத்ரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பூச்சூர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டியின் குழாய் சேதமடைந்து உடைந்து சரிசெய்யப்படாமல் அப்படியே காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்களா? -பூபாலன், பூச்சூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 5:39 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1957

எலும்பு கூடான மின்கம்பம்

எலும்பு கூடான மின்கம்பம்மின்சாரம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி தொளசம்பட்டி பிரிவு ரோடு 1-வது வார்டு குமார விலாஸ் காட்டில் சேதமடைந்த மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் விழுந்து எலும்புகூடுபோல் ஆபத்தான நிலையில் உள்ளது. வேகமாக காற்று அடித்தால் விழுந்து விடும் நிலையில் உள்ள மின்கம்பத்தை விரைவில் அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜெயராமன், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1956

சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்கழிவுநீர்

சேலம் மாவட்டம் போடிநாய்க்கன்பட்டியிலிருந்து முல்லை நகருக்கு இடையே காளியம்மன் கோவில் உள்ளது. அந்த வழியில் சாக்கடை கால்வாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் நலன்கருதி அதிகாரிகள் கால்வாயை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கவின், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 5:38 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1955

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

சேலம் ரத்னசாமிபுரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளன. தெருநாய்கள் பொதுமக்களுக்கும், வாகனங்களில் செல்பவர்களுக்கும் தொல்லையாக இருக்கின்றன. தெருநாய்களால் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், ரத்னசாமிபுரம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 5:37 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1954

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் சுந்தர் லாட்ஜ் அருகில் ரவுண்டானா அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் புதிய பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் மற்றும் பழைய பஸ் நிலையம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிப்பட்டு வருகின்றன. எதிர்பாராத நேரங்களில் விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. பழைய பஸ் நிலையம் செல்லும் வாகனங்களை வேறு சாலையில் மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆர்.சதீஷ், குமாரசாமிபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 5:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1953

'தினத்தந்தி'க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

சேலம் மாவட்டம் வீரபாண்டி யூனியனை அடுத்த சின்னையூர், கொத்தனூர், கணவாய்க்காடு, பெருமாம்பட்டி வரை நெடுஞ்சாலையில் 2 பக்கமும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனையடுத்து நடவடிக்கை போக்குவரத்துறை அதிகாரிகள் வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick