Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
21 July 2022 4:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3108

சாலையின் நடுவே பெரிய பள்ளம்

சாலையின் நடுவே பெரிய பள்ளம்சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி பஸ் நிலையம் அருகில் சில நாட்களாக சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். இதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, மாரண்டஅள்ளி, தப்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 July 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#3107

சாலை நடுவே தடுப்பு சுவர்

சாலை நடுவே தடுப்பு சுவர்போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு- பாப்பாரப்பட்டி பிரிவு சாலையில் விதிமுறைகளை மீறி குறுக்்காக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அப்பகுதியில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. விபத்துகளை தவிர்க்க சாலையை விரிவாக்கம் செய்து சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். -நாராயணன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:19 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2874

சாலையோர மண்ணை அகற்றலாமே!

சாலை

சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த கொப்பம்புதூர் அருகே சாலையோரம் மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எதிர்பாராத நேரத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள மண்ணை அகற்ற வேண்டும். -திருவேங்கடம், கொப்பம்புதூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:18 PM GMT
Mr.Nagarajan
#2873

கிணற்றுக்கு இரும்பு வேலி வேண்டும்

மற்றவை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருணாச்சலம்புதூர் அருகில் அண்ணா நகர் பகுதியில் தார்சாலையோரம் பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றை சுற்று இரும்பு வேலி இல்லாததால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் மிகவும் பயந்தவாறே பயணம் செய்துவருகின்றனர். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கிணற்றுக்கு பாதுகாப்பு இரும்பு வேலி அமைக்க வேண்டும். -சிவா, தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:17 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2872

பஸ்நிலையத்தில் மின்விளக்கு எரியவில்லை

மின்சாரம்

சேலம் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் உட்காரும் இடத்தில் சில மாதங்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் திருடர்களின் தொல்லை அதிகரித்துவிட்டன. எனவே மக்கள் நலனை கருதி பஸ் நிலையத்தில் மின்விளக்கை சரிசெய்து எரிய செய்ய அதிகாரிகள் உரிய நடைவடிக்கை எடுப்பார்களா? -சுரேஷ், பழைய நிலையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#2870

பெயர் பலகைகள் வைக்க வேண்டும்

மற்றவை

சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு பகுதியில் சலாம் காலனி, காந்திநகர் பகுதியில் உள்ள 6 தெருக்கள் மற்றும் பிள்ளையார் பகுதிகளில் தெருக்களுக்கு பெயர் பலகை இல்லை. இதனால் அப்பகுதிக்கு வரும் தபால்காரர் மற்றும் பொதுமக்கள் தெரு பெயர் தெரியாமல் அங்குள்ள பொதுமக்களிடம் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, மரவனேரி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:16 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2869

சிக்னல் விளக்குகள் சரி செய்யப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ் நிலைய 4 ரோட்டில் போக்குவரத்துக்காக சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது. திருச்செங்கோடு செல்லும் சாலை, சேலம் செல்லும் சாலை ஆகிய இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த பல மாதங்களாக அவை செயல்படாமல் உள்ளது. இதனால் திருச்செங்கோடு சாலையிலிருந்து ஈரோடு செல்லும் வாகனங்கள், சேலம் சாலையில் இருந்து ஈரோடு நோக்கி வேகமாக வாகனங்கள் வரும்போது ஒன்றை ஒன்று கவனிக்கும் வாய்ப்பு இல்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:04 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2864

வேகத்தடை வேண்டும்

வேகத்தடை வேண்டும்சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் பெய்யேரி அருகே செல்லும் வாய்க்காலை கடந்து செல்லும் வகையில் தார் ரோடு உள்ளது. அந்த பகுதியில் திருப்பமும் உள்ளது. இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இரு பக்கமும் வேகத்தடை அமைக்க வேண்டும். அதேபோல் வாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவரும் தார்சாலைக்கு சமமாக உள்ளது. எனவே தடுப்புச் சுவரை உயர்த்தி அமைத்து, வேகத்தடை அமைக்க வேண்டும். -கோவிந்தராஜ், மோகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 3:02 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#2863

இருள் சூழ்ந்த பூங்கா

மின்சாரம்

திருச்செங்கோட்டை அடுத்த கோழிக்கால் நத்தம் ரோட்டில் அமைந்துள்ள அமைதி பூங்காவில் உள்ள மின்கம்பத்தில் விளக்குகள் எரியவில்லை. இதனால் பூங்கா இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பூங்காவுக்கு வருபவர்கள் அச்சத்தோடு செல்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு பூங்காவில் மின் விளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன், திருச்செங்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2858

சேறும், சகதியுமான சாலை

சேறும், சகதியுமான சாலைசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரோடு கோர்ட்டு எதிரில் ஆனந்த் நகரில் உள்ள மண் சாலை பள்ளம், பள்ளமாக காட்சி அளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதிமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைக்க முன்வரவேண்டும். -சுதாகர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2853

மேம்பாலம் அமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து எமக்கல்நத்தம் வழியாக பாரூர், சாலிநாயனப்பள்ளி, கோத்தி, அழகனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்காக பர்கூர் செல்பவர்கள் மழைக்காலங்களில் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மேற்கண்ட கிராமங்களுக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லை. எனவே மேம்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ராஜன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:48 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#2851

அதிக வேகம் ஆபத்து

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதி விவசாய தோட்டங்களில் விளையும் காய்கறிகள், கீரை வகைகளை நாள்தோறும் சரக்கு வேன்களில் ஏற்றி மார்க்கெட்டுக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு காய்கறி, கீரை பாரங்களை ஏற்றி வரும் சரக்கு வேன்களை டிரைவர்கள் அதிவேகமாக ஓட்டி வருவதால் சூளகிரி, அத்திமுகம், பேரிகை, சாமல்பள்ளம் மற்றும் சுற்று பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே போலீசார் இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கொண்டப்பா, புன்னாகரம், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick