Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Aug 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11802

எரியாத தெரு விளக்குகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட சுண்ணாபட்டி கிராமத்தில் தெருக்களில் கடந்த 10 நாட்களாக தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் வெளியே செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் தெரு விளக்குகளை உடனடியாக எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 4:45 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11775

விபத்தில் சிக்கும் அபாயம்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் கல்குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகளில் ஜல்லி கற்கள் ஏற்றி செல்லப்படுவது வழக்கம். அப்படி ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் போது டிப்பர் லாரியின் மேற்பகுதியை மூடாமல் கொண்டு செல்கின்றனர். இதனால் சாலைகளில் எங்கும் ஜல்லி கற்கள் சிதறி விழுகின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது ஜல்லிகற்கள் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளின் மேற்பகுதியை துணி அல்லது தார்ப்பாயால் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பசுபதி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#11603

அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்பு கடைகள்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அறப்பளிசுவரர் கோவில் எதிரே பழங்கால சிற்பங்கள் உள்ளன. இந்த சிற்பங்களை மறைத்து சில கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சிலைகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:37 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#11602

நாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அதிகாலையில் நடைபயணம் மேற்கொள்பவர்கள் நாய்கள் தொல்லை காரணமாக கையில் கம்புடன் நடைபயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாய்கள் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆனந்த்ராஜ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:36 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#11601

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது, இங்கு பெட்ரோல் பங்க் அருகே ஆலை வளாகத்தில் வளர்ந்த சீமை கருவேலமுள் வளர்ந்து நீண்டு கிடக்கிறது. இதனால் தார் சாலையில் செல்லும், பயணிகள், அரசு, மற்றும் தனியார் பஸ்கள், தனியார் பள்ளி- கல்லூரி வாகனங்கள் செல்லும் பொழுது பஸ்சில் முட்செடிகள் மோதுகின்றன, எனவே இந்த முட்செடியை சம்பந்தப்பட்ட துறையினர் அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு சிரமமின்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, மோகனூர்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#11600

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காந்திநகர் முருகன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியே ெசல்ல வழி இல்லாமல் தேங்கி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். -பழனிவேல், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:33 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#11599

தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் காடையம்பட்டி தாலுகா தின்னப்பட்டி ெரயில் நிலையம் அருகில் முள்ளிசெட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த சாக்கடை கால்வாயை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா? -கிருத்திக், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:32 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#11597

சாக்கடை கால்வாய்

சாக்கடை கால்வாய்கழிவுநீர்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தும்பிப்பாடி கிராமத்தில் சரக்கபிள்ளையூர் முருகன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதீஷ்குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:29 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#11594

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் சீலநாயக்கன்பட்டி 60-வது வார்டில் திருச்சி மெயின் ரோட்டில் தட்சிண மூர்த்தி கோவில் அருகில் உள்ள குடிநீர் குழாய் உடைந்துள்ளது. கடந்த 5 மாதத்திற்கும் மேலாக குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாலையில் செல்கிறது. இதுகுறித்து பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சூர்யா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11593

சேறும், சகதியுமான பள்ளி மைதானம்

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய வீதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்கி, பள்ளி நுழைவுவாயில் அருகே குளம்போல உள்ளது. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாத சூழல் உள்ளது. அதேபோல கட்டிக்கானப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி முன்பு தேங்கி நிற்கும் மழைநீரில் பள்ளி மாணவர்கள் நடந்து சென்றனர். பள்ளி முன்பு தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவர்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:24 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11590

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலை

கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி பகுதியில் சாலையோரம் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அவ்வழியே வாகனம் செல்லும் போது பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீது விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீர் வடிய ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பூபாலன், குந்தாரப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11588

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் எலத்தகிரி சாலை மிகவும் சேதமடைந்து பராமரிப்பு இன்றி குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -பாபு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick