Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Nov 2022 1:09 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22498

செயல்படாத சிக்னல் விளக்குகள்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டத்தில் முக்கிய சாலைகள் சந்திக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள் செயல்படுவதில்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. மேலும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வாகன ஓட்டிகளின் நலன் கருதி செயல்படாத சிக்னல் விளக்குகளை சரிசெய்ய முன்வரவேண்டும். -இளவரசன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22497

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டியில் இருந்து சிட்லிங் செல்லும் தார்சாலை மழையால் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். அதேபோல வளைவுகளில் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து சாலையை மறைத்துள்ளது. இதனால் வளைவுகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலை தெரியாததால் வாகனங்கள் அடிக்கடி மோதிக் கொள்கிறது. எனவே தார்சாலையை புதுப்பிக்கவும், சாலையின் வளைவுகளில் உள்ள முட்புதர்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:08 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22496

வாகன ஓட்டிகள் அவதி

வாகன ஓட்டிகள் அவதிசாலை

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையம் அருகில் ஏ.டி.எம். லாட்ஜ் எதிரில் உள்ள சாலையை சரியாக போடாமல் அரைகுறையாக விட்டுவிட்டனர். ஒரு வருடம் ஆகியும் இதே நிலையில் இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதனால் தினமும் விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த சாலையை சரி செய்ய சொல்லி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதியில் நிற்கும் சாலையை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். -காதர், வர்ணத்தீர்த்தம், அரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#22494

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

கால்வாயில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பேரூராட்சி 10-வது வார்டில் ஆனங் கிணற்றுத் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் கால்வாயில் கொசுக்கள் அதிக அளவு உற்பத்தி ஆவதால் குழந்தைகள், பெரியவர்கள் கொசுக்கடியால் நோய் பரவி சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தி நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -கிருஷ்ணன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22491

சுகாதார கேடு

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் காட்டேரி ஊராட்சி அனுமன் தீர்த்தம் தென்பெண்ணையாற்றின் கரையோரம் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்றில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மதியழகன், காட்டேரி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22490

சந்தையில் அதிக கட்டணம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வாரந்தோறும் மற்றும் தினசரி சந்தை இயங்கி வருகிறது. சந்தையில் பேரூராட்சி அதிகாரிகள் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள், வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இதுபற்றி புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பேரூராட்சி நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூல் செய்ய வேண்டும். -முருகன், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Nov 2022 1:04 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#22489

தாமதமாகும் கழிவுநீர் கால்வாய் பணி

கழிவுநீர்

ஓசூர் நகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் தாமதமாக நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த பணிகளை விரைவில் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.சீனிவாஸ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 5:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22324

மழைநீரால் இடியும் நிலையில் வீடுகள்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் வெண்ணந்தூர்-ராசிபுரம் செல்லும் சாலை அருகே உள்ள விவசாய தோட்டத்தில் மழைநீர் தேங்கி ஏரியை போல் காட்சியளிக்கிறது. இந்த நீரால் அப்பகுதியில் உள்ள வீடுகள் இடியும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து ஏரிபோல் தேங்கி தண்ணீரை வெளியேற்றி மேலும் தண்ணீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆறுமுகம், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 5:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22323

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டி வழியாக சேலத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. இந்தநிலையில் அந்த பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் காளிப்பட்டி இறங்கும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும் காளிப்பட்டியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறையினர் அறிவித்தனர். ஆனால் ஒரு சிலபஸ்கள் மட்டுமே அந்த பஸ் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காளிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22322

போலீசார் ரோந்து செல்வார்களா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்-சங்ககிரி சாலையில் உள்ள பழைய பெட்ரோல் பங்க் அருகில் மினி டெம்போ ஸ்டாண்ட் உள்ளது. கடந்த 10 நாட்களாக அந்த டெம்போக்களில் இருந்த பேட்டரிகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி சென்று விடுகின்றனர். இதுவரை 3 பேட்டரிகள் திருட்டு போய் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் அந்த பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து சென்று நடவடிக்கை எடுப்பார்களா? -புலிக்குட்டி, பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#22321

சாலையில் ஓடும் மழைநீர்

சாலையில் ஓடும் மழைநீர்தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் தொடர்மழையால் அங்குள்ள கரடு மற்றும் வயல்வெளி பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அங்கிருந்து வெளியேறும் மழை நீரானது தாழ்வான பகுதியை நோக்கி ஓடிக் கொண்டு உள்ளது. அதேபோல் அங்குள்ள பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள சேலம் பிரிவு சாலையில் அப்பகுதியில் தேங்கிய மழைநீர் வழிந்து செல்வதால் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே குளம்போல் தேங்கிய மழைநீரை அகற்ற...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Nov 2022 5:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#22320

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகழிவுநீர்

சேலம் பெரமனூரில் உள்ளது காளியப்பசெட்டியார் காலனி. இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாராததால் சாக்கடைநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி நோய்பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் சாக்கடை நீரில் இருந்து விஷப்பூச்சிகள் வீட்டிற்குள் வருகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோபால், காளியப்பசெட்டியார்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick