Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Feb 2023 3:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#26950

நடவடிக்கை வேண்டும்

மற்றவை

சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் இரண்டு தனியார் கல்குவாரிகள் இயங்குகின்றன. கல்குவாரியில் இருந்து வெளியே வரும் லோடு வாகனங்கள் தார்பாய்கள் இல்லாமல் இயக்கப்படுகின்றன. இதனால் மணல் துகள்கள் காற்றில் பறந்து சாலையோரம் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கண்களில் விழுகிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே கல்குவாரியில் இருந்து வெளியே வரும் லோடு வாகனங்களில் தார்ப்பாய்கள் போர்த்தி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஊர்பொதுமக்கள், கடம்பூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 3:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#26949

புகை மூட்டத்தால் வாகனஓட்டிகள் அவதி

புகை மூட்டத்தால் வாகனஓட்டிகள் அவதிபோக்குவரத்து

மேட்டூரில் சேலம் நெடுஞ்சாலையில் மேட்டூர் அனல் மின்நிலையம் அருகே சாலை ஓரத்தில் குப்பை கிடங்கு போன்று குப்பைகள் கொட்டப்படுகின்றன. பின்பு அந்த குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதில் இருந்து வெளியேறும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சாலைஓரங்களில் குப்பைகளை கொட்டி எரிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், அந்த பகுதியில் தினமும் குப்பைகளை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமசாமி, மேட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26935

சமுதாய நலக்கூடம் வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கப்பிராம்பட்டி ஊராட்சியில் கெங்கப்பிராம்பட்டி, புதூர், நாச்சக்கவுண்டனூர், பாண்டவர் நகர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்ய அரசு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-திருமுருகன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26932

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

ஓசூர் அருகே அந்திவாடி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்தில் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன்வருவார்களா?-சம்பங்கி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26931

எலும்புக்கூடான மின்கம்பம்

எலும்புக்கூடான மின்கம்பம்மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 3-வது வார்டு ஜெகினிக்கொல்லை கிராமத்தில் இருந்து மேல்பணம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மிகவும் பழுதடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்தப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மின்கம்பம் பழுதடைந்து சிதிலமடைந்து எலும்புகூடு போல் உள்ளதால் மிகவும் அச்சத்துடன் மக்கள் இருக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன்பு அந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#26930

விபத்தை ஏற்படுத்தும் வாகனங்கள்

விபத்தை ஏற்படுத்தும் வாகனங்கள்போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் நடைபெறும் அரசியல் மற்றும் திருமணம் பொது நிகழ்ச்சிகளுக்கு பிளக்ஸ் பேனர் அமைக்க சரக்கு வாகனங்களில் இரும்பு கம்பிகளை ஏற்றி வருகின்றனர். அந்த கம்பிகள் சரக்கு வாகனங்களை விட பின்புறம் நீளமாக உள்ளன. இதனால் அந்த வாகனங்களுக்கு பின்னால் வரும் வாகனங்கள், அதுவும் இருசக்கர வாகனங்களில் வருவோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே பிளக்ஸ் பேனர் அமைக்க இரும்பு கம்பிகளை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணித்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:48 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26927

மதுபிரியர்களின் கூடாரமான பூங்கா

மதுபிரியர்களின் கூடாரமான பூங்காபூங்கா

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மா பூங்காவும், உடற்பயிற்சி கூடமும் உடற்பயிற்சிக்கான அனைத்து உபகரணங்களும் இருந்தது. போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மது பிரியர்களின் கூடாரமாகவும், சமூக விரோதிகள் கூடாரமாகவும் அம்மா பூங்கா மாறி உள்ளது. மேலும் அம்மா பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் இருக்கைகள் அனைத்தும் உடைக்கப்பட்டு பாழடைந்து உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேணடும்.-...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26923

பூட்டியே கிடக்கும் சுகாதார நிலையம்

பூட்டியே கிடக்கும் சுகாதார நிலையம்மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் அவசர உதவிக்காக திறக்கப்பட்ட துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. அதன் வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. அந்த பகுதியில் குப்பைகள் அதிகம் காணப்படுகிறது. எனவே செடி, கொடிகளை அகற்றி சுகாதார நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.-சுரேஷ் சி.எம்.புதூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26917

பாழடைந்த கட்டிடம்

பாழடைந்த கட்டிடம்மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் பழைய அலுவலக கட்டிடம் சிதிலமடைந்து விரிசல்விட்டு இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றி முட்புதர்கள், செடிகள் முளைத்து விஷப்பூச்சிகள் கூடாரமாக மாறி உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு முட்புதர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராஜா, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 2:41 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26916

குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் தட்டுப்பாடுதண்ணீர்

தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சி நேரு நகர், ராஜராஜன் தெரு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு பஞ்சாயத்து தண்ணீர் கடந்த ஒரு மாதமாக வரவில்லை. அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.-பிரவீன்குமார், தடங்கம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:53 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26788

அகற்ற வேண்டிய மரக்கிளைகள்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரிலிருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையின் சாலையின் இரு புறங்களிலும் புளிய மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.. இந்த நிலையில் உரிய நேரத்தில் கிளைகள் அகற்றப்படாததால் சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கவனத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வெற்றிவேல், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 5:53 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26787

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் ெரயில்வே பாலத்தை கடக்கும் தரைவழி மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் இருபுறங்களும் குப்பைகள் அதிகமாக தேங்கி இருக்கிறது. திடீரென காற்று அடிக்கும் சமயங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பைகள் காற்றில் பறந்து வந்து விழுகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமசாமி, ராசிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick