Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Sep 2024 5:16 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50046

மின் விளக்குகள் பொருத்தப்படுமா?

மின்சாரம்

கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, சென்னை சாலை உள்பட பல முக்கிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் நடுவில் தடுப்பு சுவர்களால் ஆன கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நகர எல்லைக்குள் போதிய மின் விளக்குகள் இன்றி பல பகுதிகள் வெளிச்சமின்றி உள்ளது. இத்தகைய சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு சுவர்களை அகற்றி, கற்களால் தடுப்பு கட்டி நகரை அழகுப்படுத்தும் வகையில் இரு சாலைகளுக்கும் மின் விளக்குகள் பொருத்தினால் நகர் அழகுற காட்சி அளிக்கும். இதற்கான திட்டத்தை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:14 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#50044

மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு

மற்றவை

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் பல இடங்களில் செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மீண்டும் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். -முத்துசாமி, கடத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 5:12 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#50042

இரவு பஸ் வசதி

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பெரும்பாலானவை இரவு நேரங்களில் கிருஷ்ணகிரி, ஓசூரை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் நிறுத்தப்படுவதில்லை. பயணிகளை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி செல்ல கூட பெரும்பாலான டிரைவர்கள் மறுக்கிறார்கள். குறிப்பாக பர்கூர், அரசு மருத்துவ கல்லூரி, சூளகிரி உள்பட பல பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலையோரமாவது இரவு நேரத்தில் பஸ்கள் பயணிகளை இறக்கி விட்டு செல்ல போக்குவரத்து கழக...

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 6:12 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#49909

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

சேலம் மரவனேரி பகுதியில் பள்ளி அருகில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் சரியாக தூர்வாரப்படாததால் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், குப்பைகள் ஆகியவை தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் கால்வாய் ஓரத்தில் பாதுகாப்புக்காக இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டன. அவை தற்போது சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குறைகளை சரிசெய்து தர வேண்டும். -சேகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 6:10 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#49908

அறுந்து விழுந்த மின்கம்பிகள்

மின்சாரம்

ஓமலூர் தாலுகா கருப்பூர் பேரூராட்சி ஏரி அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் அந்த வழியாக சென்று வருகின்றனர். அதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. இது பற்றி தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே அறுந்து விழுந்து உள்ள மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. -ராமசாமி, ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 6:09 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#49907

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

சேலம் 41-வது வார்டில் குமரன் தெரு-1, மடம் தெரு, குமரன் தெரு-2, அண்ணா தெரு போன்ற தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலையில் ஒரு வேகத்தடைகள் கூட இல்ைல. இந்த சாலையில் சாகசம் செய்யும் வகையில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்கின்றனர். இதனால் இங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையில் இரண்டு, மூன்று வேகத்தடைகளை அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும். - சிவகாமி, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 6:08 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#49906

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

தாரமங்கலம்-நங்கவள்ளி செல்லும் மெயின் ரோட்டில் தொளசம்பட்டி பிரிவு ரோடு அருகில் குறுக்கு சாலை உள்ளது. பாராக்கல்லூர் முதல் வெட்னிகரடு வரை ஊருக்குள் செல்லும் குறுக்கு சாலையில் அபாயகரமான வளைவு உள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் மறைகிறது. மேலும் வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் அபாயத்தை தடுக்க வளைவுக்கு முன்பு அல்லது பின்பு வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் எச்சரிக்கை தகவல் பலகையும் வைக்க ேவண்டும். -வாசுகி கிருஷ்ணன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 6:07 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#49905

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

வீரபாண்டி ஒன்றியம் இளம்பிள்ளை பேரூராட்சி 4-வது வார்டில் அரசு மருத்துவமனை, அரசு டாஸ்மாக் உள்ளன. கடந்த ஒரு மாத காலமாக இந்த பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இங்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த பகுதியில் மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். -சுதாகர், இளம்பிள்ளை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 6:06 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#49904

சுகாதார சீர்கேடு

குப்பை

அமரகுந்தி கிராமத்தில் ஏரி உள்ளது. அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஏாியில் கொட்டி எரிக்கின்றனர். இதனால் அங்கு புகைமூட்டமாக காணப்படுவதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதி சுகாதார சீர்கேடும், ஏரி நீர் மாசடையும் சூழலும் உள்ளது. எனவே அங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை ஊருக்கு வெளியே சென்று எரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கனகசபாபதி, அமரகுந்தி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 6:02 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#49903

கூடுதல் பஸ் வசதி

போக்குவரத்து

திருச்செங்கோட்டை அருகே குருக்கலாம்பாளையம், அம்மாபாளையம், கோணங்கிபாளையம், ஜக்கமா தெரு ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மல்லசமுத்திரம் சென்று உயர்நிலை கல்வி படித்து வருகின்றனர். இவர்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள காளிபட்டி வரை நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டி உள்ளது. சில நேரங்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்கின்றனர். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் யாரும் கண்டு கொள்வதில்லை. எனவே இந்த பகுதியில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 6:01 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#49901

மேற்கூரை அமைக்க வேண்டும்

மற்றவை

கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னன் நினைவாக அங்குள்ள செம்மேட்டில் அவருக்கு உருவ சிலை அமைக்கப்பட்டது. அந்த சிலை தற்போது மேற்கூரை இல்லாமல் மழையிலும், வெயிலிலும் காணப்படுகிறது. எனவே வல்வில் ஓரி சிலைக்கு மேற்கூரை அமைத்து தரவேண்டும் என்பதே இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. -சேரன், செம்மேடு

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 6:00 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#49900

இரும்பு தடுப்புகள் அகற்றம்

சாலை

கொல்லிமலையின் மைய பகுதியாக செம்மேடு உள்ளது. அங்கிருந்து பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வரலாம். அதேபோல அங்கிருந்து சீக்குப்பாறைப்பட்டி காட்சி முனையம், வாசலூர்பட்டி படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகியவற்றை கண்டு ரசிக்க சென்று வரலாம். அந்த பகுதிகளின் தொடக்கம் செம்மேடு பிரதான சாலையில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் சென்று வரும்போது விபத்துக்களை தடுக்கும் விதமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்மேடு பஸ் நிலையம் எதிர்புறம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலையை 2-ஆக...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick