Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Nov 2024 6:14 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#51513

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

காரிமங்கலம் நகரத்தில் இருந்து பாலக்கோடு செல்லும் வழியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன. இந்த கழிவுநீர் கால்வாய்கள் சில மாதங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் இந்த பகுதில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நவநீதகிருஷ்ணன், காரிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 6:14 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#51512

சாலையில் பள்ளம்

சாலை

தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு செல்லும் தார்சாலையில் ரெயில்வே திருமண மண்டபத்திற்கு அருகே பள்ளம் காணப்படுகிறது. இந்த பகுதி சீரமைக்கப்படாமல் இருப்பதால் இரவு நேரங்களில் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மற்றும் நடந்து வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இந்த தார்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 6:13 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#51511

சாலையை ஆக்கிரமித்த கடைகள்

சாலை

கிருஷ்ணகிரி ரவுண்டானா சப் ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலையின் இருபுறமும் பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடையில் விற்பனைக்கு வைத்துள்ள வாகனங்களை சாலையின் இருபுறமும் நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தி உள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடைபாைதயை ஆக்கிரமித்துள்ள இருசக்கர வாகன கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேனு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 6:12 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#51510

‘பைக் ரேசால்’ தொடரும் விபத்துகள்

மற்றவை

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரக்கூடிய தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாகும். இந்த சாலையில் விடுமுறை நாட்களில் இளைஞர்கள் ‘பைக் ரேஸ்’ செய்கிறார்கள். குறிப்பாக பெங்களூரு பகுதியில் இருந்து அதிக ஒலி எழுப்ப கூடிய வாகனங்களில், தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் செல்வதால் பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், அச்சமாகவும் உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலையின் முக்கியமான சந்திப்பு இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு ரேஸ் செல்பவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 6:11 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#51509

தாழ்வான மின்சார கம்பிகளால் அபாயம்

மின்சாரம்

பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளியில் இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சந்துரு, பா்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 6:10 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#51508

பஸ் நிறுத்தம் இருக்கு... நிழற்கூரை இல்லை...

போக்குவரத்து

பர்கூர் ஜெகதேவி ரோட்டில் அச்சமங்கலம் - கொண்டப்பநாயனப்பள்ளி 4 ரோடு சந்திப்பு உள்ளது. இந்த பகுதி பஸ் நிறுத்தத்தில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் வந்து செல்லும் பிரதான சாலையாக இந்த பகுதி உள்ளது. ஆனால் இந்த பஸ் நிறுத்த பகுதியில் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில், மழையில் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 6:19 PM GMT
Mr.Mohan | சேலம்-தெற்கு
#51337

சுகாதார சீர்கேடு

குப்பை

தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட சின்னாகவுண்டம்பட்டி அருகில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் குப்பை, கோழி கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் துா்நாற்றம் வீசுதால் சுகாதார சீர்்கேடு நிலவுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், சுடுகாட்டை முறையாக பராமரிக்கவும் வேண்டுமென அப்பகுதி ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர். -கிருஷ்ணன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 6:16 PM GMT
Mr.Mohan | மேட்டூர்
#51336

ரவுண்டானா அமைக்கப்படுமா?

மற்றவை

மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து கொளத்தூர் செல்லும் சாைலயில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்திற்கு அருகில் 4 புறவழிச்சாலை பிரிகிறது. இதனால் இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் ரவுண்டானா அமைத்து விபத்துகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிபெருமாள், மேட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 6:14 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#51335

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் வ.உ.சி. மார்க்கெட்டில் இருந்து சேலம் டவுன் போலீஸ் நிலையம் வரை சாைல சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தினமும் இந்த சாலையில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வேலாயுதம், அம்மாபேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 6:13 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#51334

சேதமடைந்த நூலக கட்டிடம்

மின்சாரம்

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், சித்தூர் ஊராட்சி நூலக கட்டிடம் உள்ளது. தற்போது இந்த நூலகம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மழை காலங்களில் தண்ணீர் கட்டிடத்தில் விழுவதால் புத்தகங்கள் நனைந்து வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். - சிவன், சித்தூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 6:08 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#51333

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் ஆவணிப்போரூர் கீழ்முகம் மல்லிப்பாளையம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மின்விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது இந்த மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வர அச்சப்படுகிறார்கள். இந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு எரியாமல் உள்ள மின்விளக்கை சரிசெய்து தரவேண்டும். -ஹரிகிருஷ்ணன், மல்லிப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Nov 2024 6:07 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#51332

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

சேலம் மேயர் நகர் 7-வது தெருவில் பாதாள சாக்கடை உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. அதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பாதாள சாக்கடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தர்மன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick