Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Nov 2024 6:27 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#51725

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் பட்டை கோவில் அருகே மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் 2 சக்கர, 4 சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்பவர்கள் மீது அதிகாாிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும். -கார்த்தி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 6:26 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#51724

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

சேலம் செட்டிபட்டியில் இருந்து வட்ராம்பாளையம் வழியாக சாலை பிரிந்து எம்.ஜி.ஆர். சிலை, சென்றாயனூர், பெரமச்சிபாளையம் வழியாக குமாரபாளையத்திற்கு செல்கிறது. இந்்த சாலையின் இருபுறமும் மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த சாலையை ஆக்கிரமித்துள்ள மரங்கள், செடி, ெகாடிகளை அகற்ற வேண்டும். -தீனதயாளன், தேவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 6:25 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#51723

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்

தண்ணீர்

சேலம் தாதகாப்பட்டியில் அம்பாள் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆகாயத்தாமரைகள் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஏாிக்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். எனவே ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி விட்டு ஏரியை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மணி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 5:35 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#51715

நடைபாதை ஆக்கிரமிப்பு

போக்குவரத்து

பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் நடைபாதை முழுவதும் ஆக்கிரமித்து கடைகளின் விளம்பர பதாகைகள் மற்றும் கடைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்படைகிறது. மேலும் பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்ல கடும் அவதியடைகின்றன. எனவே அதிகாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகள் மற்றும் வாகனங்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பன்னீர், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 5:33 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#51714

தடுப்பு சுவர் அமைக்கலாமே!

சாலை

நாமகிரிப்பேட்டையில் இருந்து பேளுக்குறிச்சி செல்லும் சாலையில் அரியாக்கவுண்டம்பட்டி ஏரி உள்ளது. இந்த சாலை குறுகலாக இருப்பதால் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே ஏரிக்கரையோரம் தடுப்பு சுவர் அமைத்து சாலையை விரிவாக்கம் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை முன்வருவார்களா? -தம்பி, நாமகிரிப்பேட்டை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 5:32 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#51713

ஆபத்தான கொண்டை ஊசி வளைவு

மற்றவை

கொல்லிமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் வழியில் கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த பகுதியில் தற்போது பெய்த மழை காரணமாக கொண்ைட ஊசி வளைவு பகுதியில் செடி, கொடிகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வளைவு பகுதியில் வரும் வாகனங்கள் எதிேர வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொன்மணி, சோளக்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 4:39 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#51694

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

பர்கூரில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில் சிப்காட் உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் சாலை முழுவதும் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே தாமதம் இன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -முருகேஷ், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 4:37 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#51692

குண்டும், குழியுமான சாலை

சாலை

பாலக்கோடு தாலுகாவில் உள்ள கடைத்தெரு, சார் பதிவாளர் அலுவலகம், தக்காளிமண்டி, பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதுடன், வாகனங்களின் தேய்மானமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதையன், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 4:31 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#51688

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பஸ்கள் அந்த பகுதியை கடக்கும்போது மெதுவாக செல்வதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி, சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுடலை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 4:29 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#51687

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் தேவசமுத்திரம், அக்ரஹாரம், முல்லை நகர் போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நாள்தோறும் நாய்க்கடியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 4:27 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#51686

கிணறு தூர்வாரப்படுமா?

தண்ணீர்

பாலக்கோடு வட்டம் எம்.செட்டிஅள்ளி ஊராட்சிக்கு சொந்தமாக குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் கிணறு தற்போது குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் குப்பைகளை அப்புறப்படுத்தி கிணற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -மூர்த்தி, எம்.செட்டிஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 4:26 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#51685

மின்கம்பங்களால் விபத்து அபாயம்

மின்சாரம்

பாலக்கோடு பஸ் நிலையம் அருகில் உள்ள கடைவீதியில் சாலையோரம் உள்ள 2 மின் கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ேமலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலகிருஷ்ணன், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick