Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • ஏரியை ஆக்கிரமித்த...
24 Nov 2024 6:25 PM GMT
#51723

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்

தண்ணீர்
சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Mohan

சேலம் தாதகாப்பட்டியில் அம்பாள் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆகாயத்தாமரைகள் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஏாிக்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். எனவே ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி விட்டு ஏரியை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மணி, சேலம்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick