Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 May 2025 3:51 PM GMT
Mr.A.Rajesh | கந்தர்வக்கோட்டை
#56014

வரத்துவாரியில் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் தெப்பக்குளம் திருக்குளத்துக்கு செல்லும் வரத்து வாரியில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் இந்த வரத்து வாரி தூர்ந்துபோகும் நிலை ஏற்படுவதுடன் மழை பெய்யும்போது மழைக்காலத்தில் இந்த வரத்து வாரியில் கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குளத்தில் கலக்கும் நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், மண்ணின் வளம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 11:45 AM GMT
Mr.A.Rajesh | முசிறி
#55787

பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டி

பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டிதண்ணீர்

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், ஆதனூர் ஊராட்சி கீரிப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் ரூ.13 லட்சத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கோடை காலத்தில் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 March 2025 12:54 PM GMT
Mr.A.Rajesh | பெரம்பலூர்
#54905

போக்குவரத்திற்கு இடையூறு

போக்குவரத்து

பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலைய சாலையோரங்களில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 2:32 PM GMT
Mr.A.Rajesh | அரவக்குறிச்சி
#45609

புதிய நிழற்குடை அமைக்கப்படுமா?

போக்குவரத்து

கரூர் மாவட்டம், புங்கோடை, குளத்துப்பாளையம், காளிபாளையம், வேட்டமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலரும் புங்கோடை பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் இந்த வழியாக தார் சாலை போடப்பட்டபோது, மிகவும் உயரமாக போடப்பட்டதால் தார் சாலை ஓரத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் பயணிகள் இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 March 2024 12:07 PM GMT
Mr.A.Rajesh | கந்தர்வக்கோட்டை
#45198

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றிசாலை

கீரனூர்- திருச்சி- புதுக்கோட்டை சாலையில் 2 தனியார் வங்கிகள், திருமண மண்டபம் உள்ளதால் வானங்கள் மெதுவாக செல்ல அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் இருக்கும் இடத்தில் வாகனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகத்தடையில் ஏறாமல் சென்று விடுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. தற்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சாலையின் இருபுறமும் கற்களை அடுக்கி வைத்துள்ளதால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 1:39 PM GMT
Mr.A.Rajesh | புதுக்கோட்டை
#44328

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றிமற்றவை

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடைவீதியில் புதுக்கோட்டை- ஆலங்குடி மெயின் ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்பு வீடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வீடுகள் அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் ஆபத்தான நிலையில் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடத்தை இடித்து அகற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jan 2024 12:01 PM GMT
Mr.A.Rajesh | அரியலூர்
#43457

விபத்து அபாயம்

விபத்து அபாயம்போக்குவரத்து

அரியலூர் மருத்துவமனை சாலை முருகன் வால்பட்டறை பின்புறம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட இடங்கள் சரிவர மூடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 12:17 PM GMT
Mr.A.Rajesh | அரவக்குறிச்சி
#40812

பள்ளி கட்டிட பணி விரைந்து முடிக்கப்படுமா?

பள்ளி கட்டிட பணி விரைந்து முடிக்கப்படுமா?மற்றவை

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், இப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் தோட்டக்குறிச்சி சமுதாய கூடத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர். தற்போது புதிய பள்ளி கட்டிடம் அமைக்கும் பணி தாமதாக நடைபெற்று வருவதால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 1:54 PM GMT
Mr.A.Rajesh | அரியலூர்
#36717

மழைமானி மேல் படரும் செடி-கொடிகள்

மழைமானி மேல் படரும் செடி-கொடிகள்மற்றவை

அரியலூர் நகரில் தாலுகா அலுவலகம் முன்பு மழைபெய்யும்போது அதன் அளவை குறிக்க மழைமானி அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் முள்வேலி வைத்து பாதுகாத்து வருகின்றனர். ஆனால் மழை மானியை சுற்றிலும் புதர் மண்டி முட்கள் வளர்ந்துள்ளன. மழை மானியின் மேலேயே செடி, கொடிகள் படர்ந்து உள்ளதால் மழையின் அளவு துல்லியமாக பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த இடத்தினை சுத்தம் செய்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 April 2023 11:52 AM GMT
Mr.A.Rajesh | புதுக்கோட்டை
#31320

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள நெருஞ்சிக்குடியிலிருந்து கைவேலிபட்டி வழியாக செல்லும் சேரனூர் விளக்கு ரோடு வரை தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் மண் சாலைபோல் காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சென்று வருகின்றனர். இவர்கள் குண்டும், குழியுமான சாலையில் அவ்வப்போதும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 April 2023 1:00 PM GMT
Mr.A.Rajesh | கரூர்
#31128

புதிய கட்டிடம் வேண்டும்

புதிய கட்டிடம் வேண்டும்மற்றவை

கரூர் மாவட்டம், புன்னம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை பல்வேறு இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கான சொந்த கட்டிடம் இதுவரை கட்டப்படவில்லை. வங்கி கட்டிடம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே புன்னம் ஊராட்சி பகுதிகளில் உள்ள ஒரு இடத்தில் புன்னம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திற்கு சொந்தமாக புதிதாக கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 12:51 PM GMT
Mr.A.Rajesh | திருவெறும்பூர்
#28614

தேங்கி நிற்கும் கழிவுநீர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்கழிவுநீர்

திருச்சி 39-வது வார்டு காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள தஞ்சை மெயின்ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick