Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Feb 2023 2:55 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26485

மின் இணைப்பு கொடுக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மன்னார்குடியிலிருந்து பெருகவாழ்ந்தாள் செல்லும் சாலையில் மின் இணைப்பு கொடுக்காமல் மின் கம்பம் மட்டுமே உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மின் இணைப்பு இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மின் கம்பம் வைத்து பல மாதங்களாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மன்னார்குடி

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:54 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26484

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மருத்துவக்கல்லூரியிலிருந்து தண்டலை செல்லும் சாலையில் ஏ.கே.எம். நகர் உள்ளது. இந்த தெருவில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:52 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26483

பன்றிகள் தொல்லை.

ட்ரெண்டிங்

கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்கள் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.குறிப்பாக, வாரிக்கரை பாலம் அருகே, அன்னமரசனார் ஆற்றின் கரையோரத்தில் ஏராளமான பன்றிகள் ஒரே இடத்தில் கூட்டமாக நிற்கின்றன. மேலும் அந்த இடத்தில் துர்நாற்றம் அதிகளவில் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொது மக்கள், வடபாதிமங்கலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:48 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26481

மயான கொட்டகை சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

கூத்தாநல்லூர் தாலுகா, விழல்கோட்டகம் கிராமத்தில் இறந்தவர்களை ஈமச் சடங்கு செய்வதற்கு மயான கொட்டகை அமைக்கப்பட்டது. தற்போது அந்த மயான கொட்டகை சேதமடைந்து உள்ளது. இதனால், அந்த மயான கொட்டகை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் , சேதமடைந்த மயான கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொது மக்கள், விழல்கோட்டகம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:44 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26479

வடிகால் வசதி வேண்டும்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் மருந்து கொத்தள தெருவில் வடிகால் வசதி இல்லாததால் மழைத்தண்ணீரும், கழிவு நீரும் தேங்கி கிடக்கிறது. இதன்காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:43 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26477

தொற்று நோய் பரவும் அபாயம்

குப்பை

நாகை பஸ் நிலையத்தில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன்காரணமாக இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:42 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26475

நாய்கள் பிடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் நாகூரில் அனைத்து தெருக்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் நடுவே அமர்ந்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூரில் சுற்றி தெரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:41 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26474

பன்றிகள் தொல்லை

குப்பை

நாகை மாவட்டம் ரெயில்நிலையம், வெளிப்பாளையம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் அதிக அளவில் பன்றிகள் சுற்றி திரிகின்றன . பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தாமல் இருந்து வருவதால் தற்பொழுது பன்றிகளின் தொல்லை அதிகளவில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது . வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று அச்சுறுத்துகின்றன. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:39 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26467

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

வேதாரண்யத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இருட்டில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 1:30 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#26459

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

மற்றவை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள வாய்க்கால்களில் கழிவு நீர் கலக்கின்றது. மேலும் வாய்க்கால் தூர்வாரப்படாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், குத்தாலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 1:29 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#26458

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் நீடுர் பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன.இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், நீடுர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 1:27 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#26457

குதிரைகள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூராக குதிரைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்கள் குதிரைகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் குதிரைகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயிலாடுதுறை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick