Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Feb 2023 12:49 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#26873

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 12:42 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26869

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன.இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திட்டச்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 12:40 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26868

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வெளிப்பாளையம், பஸ் நிலையம், ரெயில்நிலையம் மற்றும் அதனை சுற்றுப்பகுதிகளில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 11:48 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#26836

அரசு பஸ்கள் பழுதுபார்க்கப்படுமா?

மற்றவை

பட்டுக்கோட்டையில் இயங்கும் அரசு பஸ்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மேலும் பஸ் கண்ணாடிகள் உடைந்தும், ஜன்னல் கம்பிகள் உடைந்தும் காணப்படுகின்றன. இதனால் பஸ் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டையில் இயங்கும் சேதமடைந்த அரசு பஸ்களை பழுது பாரக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 11:47 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#26835

பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியிலிருந்து ஜவான் சாலை வழியாக புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் பாதாள சாக்கடை உள்ளது. இந்த பாதாள சாக்கடை அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 11:46 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#26834

வேகத்தடை வேண்டும்

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே நான்கு ரோடுகள் சந்திக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளன. மேலும் பள்ளி நேரங்களில் மாணவ-மாணவிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 11:45 AM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#26833

செடிகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை கீழவஸ்தாசாவடி அருகே மின் கம்பத்தில் செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் மழை நேரத்தில் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 11:39 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26831

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் எட்டுக்குடியில் இருந்து தினந்தோறும் பாப்பா கோவில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாகைக்கு அரசு பஸ் வந்து செல்கிறது. பகல் நேரங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக அளவில் இந்த பஸ்ஸை பயன்படுத்துவதால் கூட்ட நெரிசலில் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், எட்டுக்குடி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 11:38 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26830

சமுதாயகூடம் சீரமைக்கப்படுமா ?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி பரமநல்லூரில் சமுதாயகூடம் ஒன்று உள்ளது. இந்த சமுதாயகூடம் அப்பகுதி மக்களின் நலம் கருதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இந்த நிலையில் சமுதாய கூடம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் சேதம் அடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சமுதாய கூடத்தை சீரமைத்து தர வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 11:37 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#26829

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர்-தண்டாளம் இடையே உள்ள இணைப்பு சாலை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றன. இதனால் வாகன ஒட்டிகள் 1.கி.மீட்டருக்கு மேல் சுற்றி வரும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Feb 2023 11:36 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#26828

வேகத்தடை வேண்டும்

சாலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் அருகே ஆபத்தான சாலை வளைவு உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள்,குத்தாலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 2:56 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26486

மாடுகள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனங்கள், மாடுகள் மீது மோதி வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களையும் மாடுகள் தள்ளிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?மன்னார்குடி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick