தஞ்சாவூர் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
குடியிருப்பு சீரமைக்கப்படுமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja 
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் முத்துப்பேட்டை சாலையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. யாரும் குடியிருக்க வில்லை. இந்த வீடுகளை சுற்றிலும் வீடுகளின் மீதும் புதர் செடி, கொடிகள் மண்டிகிடக்கிறது.விஷப்பூச்சிகள் பாம்புகள் நடமாட்டம் உள்ளன. மேலும் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை




