Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Feb 2023 1:25 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#26456

உடைந்த குழாய் சீரமைக்கப்படுமா?

தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கசிவு ஏற்படுகிறது. இதனால் தண்ணீர் சாலையில் தேங்கி விடுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் உள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சீர்காழி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 1:23 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#26455

வடிகால் வசதி வேண்டும்

கழிவுநீர்

மயிலாடுதுறை மாவட்டம் வடகரை ஜவஹர் தெரு சந்திப்பில் வங்கி, தபால் நிலையம், ரேஷன் கடை ,தனியார் பள்ளிக்கூடம் ஆகியவை உள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். இந்தநிலையில் தற்போது மழை பெய்தால் தண்ணீர் வடிவதற்கு வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை தண்ணீர் வடிவதற்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜவஹர் தெரு, மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 1:20 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#26454

கழிவறை பராமரிக்கப்படுமா?

கழிவுநீர்

பட்டுக்கோட்டை ஒன்றியம் துவரங்குறிச்சி கூடு சாலை அருகில் பொது கழிவறை உள்ளது. இந்த கழிவறை தற்போது சிதிலமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் இரவில் இந்த பகுதியில் தீய செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவறையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 1:18 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#26453

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

தஞ்சை விளார் புறவழிச்சாலையில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 1:15 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#26452

பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மாதாகோவில் ரோட்டிலிருந்து தச்சத்தெருவிற்கு திரும்பும் இடத்தில் நீண்ட நாட்களாக சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். அருகில் பள்ளிக்கூடம் உள்ளதால் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 1:14 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#26451

தேங்கும் கழிவு நீர்

கழிவுநீர்

தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்துக்குள் நிறைய இடங்களில் கழிவு நீர் தேங்கி உள்ளது. கொசுக்கள் அதிக அளவில் கழிவு நீரில் உற்பத்தியாகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 1:13 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#26450

செடிகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சை அண்ணா சிலை அருகே உள்ள மின் கம்பத்தில் செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் மழை நேரத்தில் மின் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 2:24 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26042

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மேடு, பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கிவிடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கோட்டூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 2:23 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26040

அபராதம் விதிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் பஸ் நிலையத்தில் பயணிகள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பவர்களிடம் அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 2:21 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26036

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் பனகல் சாலையில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன.பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தாமல் இருந்து வருவதால் தற்பொழுது நாய்களின் தொல்லை அதிகளவில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது . வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 2:20 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26033

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் ஏராளமான கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன.இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வற்றும் நிலை உள்ளது. மேலும் இந்த கருவேல மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், கூத்தாநல்லூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2023 2:19 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#26031

கொசு மருந்து அடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான கொசுக்கள் உற்யாகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலங்கைமான், பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick