Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 July 2022 2:40 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1725

தொங்கும் மின் விளக்கு

மின்சாரம்

தஞ்சையில் பொழுதுபோக்கு இடமாக உள்ளது மணிமண்டபம். அங்கு விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் வருவார்கள். இந்த நிலையில் மணிமண்டபம் உட்புறத்தில் படிக்கட்டு ஏறும் இடத்தில் உள்ள மின் கம்பத்தில் மின் விளக்கு தொங்கிய நிலையில் உள்ளது. சிறுவர்- சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வருவதால் அசம்பாவீதம் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 2:11 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1720

சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்

சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்
<p>கழிவுநீர் சாலையில் ஓடியதை படத்தில் காணலாம்<br></p>
கழிவுநீர்

தஞ்சை-நாகை சாலையில் பல்வேறு இடங்களில் உள்ள பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இந்த சாலை வழியாகத்தான் புன்னைநலலூர் மாரியம்மன் கோவில், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி போன்று ஊர்களுக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் ஜோதி நகர், அருகே பிரதான சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார் சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவு நீர் வடியாமல் மூடி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 4:39 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1594

குப்பைகள் எரிப்பதை தடுப்பார்களா?

குப்பைகள் எரிப்பதை தடுப்பார்களா?ட்ரெண்டிங்

தஞ்சாவூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்அருகே சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொட்டப்படும் குப்பைகளை துப்புரவு தொழிலாளர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு புகையினால் கண்எரிச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 4:34 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1593

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் புதிதாக கடைகள் கட்டப்பட்டு மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.இந்த நிலையில் பொது மக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை போட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சாவூர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 4:02 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1577

தேன் கூடுகள் அகற்றப்படுமா?

தேன் கூடுகள் அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

தேன் கூடுகள் அகற்றப்படுமா?தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இது தவிர விவசாயிகள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என எப்போதும் கலெக்டர் அலுவலகம் மக்கள் கூட்டத்தால் அலைமோதும். இந்த நிலையில் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் ஏராளமான தேன்கூடுகள் உள்ளன. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தேன் கூடுகளை கண்டு அச்சப்படுகின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தேனீக்கள் வெளியேறி பொதுமக்களைவிரட்டி, விரட்டி கடித்தன....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 3:50 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#1573

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை சீரமைக்கப்படுமா?
<p>சாலை சீரமைக்கப்படுமா?</p><p></p>
சாலை

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி ஊராட்சியில் இருந்து வேதாரண்யம் ஒன்றியம் கரியாப்பட்டினம் செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்.உம்பளச்சேரி

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 3:41 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#1571

மின்கம்பங்கள் சீரமைக்க வேண்டும்

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சியில் வயல்வெளிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மின்கம்பிகள் சாலை ஓரத்திலும்,வீடுகளையும் உரசிகொண்டு தாழ்வாக செல்கிறது. எந்நேரத்திலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்து தர வேண்டும்.பொதுமக்கள் பண்டாரவடை....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 3:20 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1561

குப்பைகள் எரிப்பதை தடுப்பார்களா?

குப்பைகள் எரிப்பதை தடுப்பார்களா?
<p>குப்பைகள் எரிப்பதை தடுப்பார்களா?</p><p></p>
குப்பை

தஞ்சாவூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்அருகே சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொட்டப்படும் குப்பைகளை துப்புரவு தொழிலாளர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு புகையினால் கண்எரிச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 2:57 PM GMT
Mr. Raja
#1546

மின்கம்பங்கள் சீரமைக்க வேண்டும்

மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சியில் வயல்வெளிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 10 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மின்கம்பிகள் சாலை ஓரத்திலும்,வீடுகளையும் உரசிகொண்டு தாழ்வாக செல்கிறது. எந்நேரத்திலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்து தர வேண்டும்.பொதுமக்கள் பண்டாரவடை....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 2:56 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#1545

ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

மற்றவை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடியில் பழமை வாய்ந்த பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தை தேவன்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குளிக்க மற்றும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குளம் தூர்வாரப்படாமல் ஆகாய தாமரை செடிகள் மண்டி கிடைக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் கோடை காலங்களில் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி தர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 2:54 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#1544

விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் நாகூர் கடற்கரை செல்லும் சாலையில் முடுக்கு தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 100 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்கள்.நாகூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 2:49 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#1543

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

நாகை அருகே கருவேலங்கடை ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, சீராளம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பக்கிரிசாமி, கருவேலங்கடை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick