Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 July 2022 2:53 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#1401

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
<p>தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்<br></p>
மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம், மணல் மேடு பேரூராட்சியில் வெள்ளாளர் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின் கம்பிகள் அருகில் உள்ள மரத்தின் கிளைகளில் உரசி தீ விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் சென்றால் மின்கம்பிகளில் உரசும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை, சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மணல்மேடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 2:47 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#1400

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

நாகை மாவட்டம் ஆழியூர் ஊராட்சியில் கீழத்தெரு, புதுதெரு , ஆகியவை உள்ளன. இந்த தெருக்களில் கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதுஇல்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பல மைல் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆழியூர்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 2:45 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1398

பெயர் பலகை வேண்டும்

மற்றவை

மேலும்
ஆசிரியர் குறிப்பு

.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் சாலையில் வேளாண்மை அலுவலகம் உள்ளது.ஆனால் அங்கு எந்தவித பெயர் பலகையும் வைக்கப்படவில்லை.இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வேளாண்மை அலுவலகத்திற்கு செல்ல வசதியாக பெயர் பலகை வைக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 2:40 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#1397

வேகத்தடை வேண்டும்

சாலை

மன்னார்குடி தேரடி அருகே உள்ள நான்கு சாலை சந்திப்பில்(நேதாஜி சிலை) வேகத்தடை அமைக்காததால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. இந்த பகுதியலி தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வருவாய் துறை அலுவலகங்கள்,கோர்ட்டு , போலீஸ்நிலையம், காவலர் குடியிருப்பு போன்றவை உள்ளன.இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நான்கு சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 5:26 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1314

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்
<p>ஆபத்தான மின்கம்பம்<br></p>
மின்சாரம்

தஞ்சை மணிமண்டபம் அருகே வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். தற்போது காற்றும் அதிகமாக வீசுவதால் எந்தநேரமும் மின் கம்பம் விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 5:07 PM GMT
Mr. Raja
#1310

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்
<p>சேதமடைந்த மின் கம்பம்<br></p>
ட்ரெண்டிங்

தஞ்சை மணிமண்டபம் அருகே வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்திற்கு அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். தற்போது காற்றும் அதிகமாக வீசுவதால் எந்தநேரமும் மின் கம்பம் விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 3:40 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1291

நாய்கள் தொல்லை

நாய்கள் தொல்லைட்ரெண்டிங்

உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்குள் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் கோவில் வளாகத்தில் சுற்றி த்திரியும் நாய்கள் பக்தர்களை விரட்டி கடிக்க வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்த...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 3:19 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1286

பூங்கா பராமரிக்கப்படுமா?

பூங்கா

பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாண சுந்தரத்தின் நினைவு மணிமண்டபம் மற்றும் பூங்கா கடந்த 1999.-ம் ஆண்டு அமைக்கப்பட்டு பொதுப்பணித்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறுவர்கள் விளையாடும் பூங்கா சிதிலமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பூங்கா திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை பாரமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 3:16 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#1285

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?
<p>தேங்கி கிடக்கும் குப்பைகள் <br></p>
குப்பை

மயிலாடுதுறை மாவட்டம் மல்லியத்திலிருந்து வாணாதிராஜபுரம் செல்லும் சாலையில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதானல் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சண்முகம், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 3:13 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#1284

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?
<p>குப்பைகள் தேங்கி கிடப்பதை படத்தில் காணலம்<br></p>
குப்பை

மயிலாடுதுறை மாவட்டம் மல்லியத்திலிருந்து வாணாதிராஜபுரம் செல்லும் சாலையில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதானல் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சண்முகம், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 2:31 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#1279

வேகத்தடை வேண்டும்

சாலை

தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிந்தாமணி குடியிருப்பு அருகில் தமிழ் பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள வல்லம் சாலையில் வேகத்தடை இல்லை .இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது . இதனால் தமிழ் பல்கலைக்கழகம் செல்லும் மாணவ, மாணவிகள் , மாற்றுத்திறனாளிகள் , பேராசிரியர்கள் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்க வல்லம் சாலையில் தேவையான இடங்களில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick