தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மண் குவியல் அகற்றப்படுமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சையில் மேரீஸ் கார்னர் அருகே புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. வண்டிக்காரத்தெரு அருகே பாலத்தில் கீழ் பகுதியில் சாலையில் கிடந்த மணல் பரப்பை துப்புரவு பணியாளர்கள் அள்ளி அப்புறப்படுத்தாமல் பாலத்தில் ஓரங்களில் குவித்து வைத்துள்ளனர். தற்போது காற்று வேகமாக அடித்து வருவதால் குவித்து வைக்கப்பட்ட மணல் காற்றில் பறந்து வாகனங்களில் செல்வோர் கண்களை பதம் பார்க்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் ஓரங்களில் உள்ள மணல் குவியலை முன் வர அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் தஞ்சாவூர்.