தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேன் கூடுகள் அகற்றப்படுமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தேன் கூடுகள் அகற்றப்படுமா?
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இது தவிர விவசாயிகள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என எப்போதும் கலெக்டர் அலுவலகம் மக்கள் கூட்டத்தால் அலைமோதும். இந்த நிலையில் கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் ஏராளமான தேன்கூடுகள் உள்ளன. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தேன் கூடுகளை கண்டு அச்சப்படுகின்றனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு தேனீக்கள் வெளியேறி பொதுமக்களைவிரட்டி, விரட்டி கடித்தன. அப்போது தீயணைப்புத்துறையினர் வந்து தேன் கூடுகளை அப்புறப்படுத்தினர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு உள்ள தேன் கூடுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.