Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 July 2022 2:44 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4206

குதிரைகள் தொல்லை

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடி வட்டம்,மேலவாசல் கிராமத்தில் குதிரைகள் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளில் உள்ள பொருட்களை சுற்றித்திரியும் குதிரைகள் சேதப்படுத்துகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குதிரைகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும், மேலும் குதிரைகள் வளர்ப்பவர்களுக்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:43 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4204

வாகனம் நிறுத்தும் இடம் வேண்டும்

ட்ரெண்டிங்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் சிகிச்சை பெறுபவர்கள், அவருக்கு உதவியாக வருபவர்கள் என எந்த நேரமும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் வாகன நிறுத்துமிடம் எதுவும் இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் வெட்ட வெளியில் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால் சில நேரங்களில் வாகனங்கள் திருட்டுப் போவதும் நடைபெற்று வருகிறது. எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாகன...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:42 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4201

குடிநீர் வசதி வேண்டும்

தண்ணீர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி கிராமப்புற மக்கள் மனு அளிக்க வாரந்தோறும் வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் மக்கள் தாகத்தை தணிக்கும் வகையில் குடிப்பதற்கு குடிநீர் வசதி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் திருவாரூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 2:41 PM GMT
Mr. Raja | திருவாரூர்
#4200

நாய்கள் தொல்லை

மற்றவை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஓவரூர் கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. கடந்த ஒரு வார காலமாக இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக ஆடு, கோழிகளை கடித்து கொன்று விடுகின்றன. மேலும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓவரூர் பகுதியில் தொல்லை கொடுத்து வரும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், ஓவரூர்======================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 4:35 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4019

போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள்

போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள்ட்ரெண்டிங்

தஞ்சையில் போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள் சுற்றித்திரிகின்றன. அய்யன்கடை தெரு, மேலவீதி, புதிய பஸ் நிலையம் போன்ற இடங்களில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிபடுகின்றனர். மேலும் நிலைதடுமாறி வாகன ஓட்டிகள் மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். பள்ளிக்கூடங்கள் அருகில் இருப்பதால் மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும்....

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 4:27 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4013

சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?கழிவுநீர்

தஞ்சை-நாகை சாலையில் தொல்காப்பியர் சதுக்கம் அருகே சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் பிளாஸ்டிக் கப்புகள், மதுபாட்டில்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடைகால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் தஞ்சாவூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 4:24 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4012

வேகத்தடையில் வண்ணம் பூசப்படுமா?

சாலை

தஞ்சையில் பல இடங்களில் வேகத்தடை உள்ளது. ஆனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் உள்ளது. குறிப்பாக நாஞ்சிக்கோட்டை சாலை, கோர்ட்டு சாலையில் உள்ள வேகத்தடையில் வண்ணம் பூசப்படாததால் வேகத்தடை இருப்பது தெரிவது இல்லை. இதனால் அனைத்து வாகனங்களும் வேகமாகவே செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வண்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 4:23 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4010

அடி பம்பு சீரமைக்கப்படுமா?

அடி பம்பு சீரமைக்கப்படுமா?ட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி -பூதலூர் சாலையில் பிள்ளைவாய்க்கால் கரையில் அடி பம்பு ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் உள்ளது. அருகில் கோவில்மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இதனால் பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதைந்த நிலையில் உள்ள அடிபம்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பொதுமக்கள், பூதலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 4:20 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#4007

குரங்குகள் அட்டகாசம்

ட்ரெண்டிங்

தஞ்சை நகரில் ஒரு சில இடங்களில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.குறிப்பாக எம்.கே. மூப்பனார் சாலை, தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ்நகர், சோழன் நகர் போன்ற இடங்களில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்குள் மாடி வழியாக உள்ளேன் சென்று பொருட்களை தூக்கி சென்று விடுகின்றன. மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமிகளை கடித்து விடுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:36 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3446

புதிய குடிநீர் தொட்டி வேண்டும்

தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் சென்னியநல்லூர் ஊராட்சி அகர சென்னியநல்லூர் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகின்றது. குடிநீர் தொட்டி அருகே சிறுவர்-சிறுமிகள் விளையாடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி புதிய தொட்டி கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் அகர சென்னியநல்லூர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:35 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#3445

பகலில் எரியும் மின் விளக்கு

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் ,மணல் மேடு அருகே உள்ள கடைவீதியில் உயர்மின்கோபுர விளக்கு உள்ளது. இந்த மின் விளக்கு காலையில் அணைக்கப்படுவதில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பகலில் எரிந்து கொண்டு உள்ளது. எனவே மின் சிக்கனம் அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பகலில் மின் விளக்கு எரிவதை தடுக்கவேண்டும் மணல்மேடு, பொதுமக்கள்===========================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2022 1:14 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#3438

கருவேலமரம் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கருவேல மரத்தில் உள்ள கிளைகள் படுவதால் அதன் முட்கள் குத்தி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், வடக்கு பொய்கை நல்லூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick